கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்தை மக்கள் எதிர்ப்பது ஏன்?
என்னதான் நடக்கிறது விழிஞ்சத்தில்? எதற்காக இந்த துறைமுகம்? இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டங்கள் ஏன்? Source link
என்னதான் நடக்கிறது விழிஞ்சத்தில்? எதற்காக இந்த துறைமுகம்? இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டங்கள் ஏன்? Source link
சென்னை: அதிமுகவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக பல பிரிவுகளாக சிதறி கிடக்கிறது. இதில் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினரும் தற்போது அதிமுக எங்களுக்குத்தான் என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம்…
ராஜ்கோட்: இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 228 ரன்களை சேர்த்துள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1…
ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி முறை: உடல் எடையைக்குறைப்பதற்கு எளிமையான முறையைக் கற்றுக்கொடுத்துள்ளார் ரிஹானா குரேஷி. 3 வேளையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் கடைகளில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீட்டில் சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் சாப்பிடலாம் என தெரிவித்துள்ளதோடு, வாரத்திற்கு 3 முறை வலிமை பயிற்சியும், இதேப் போன்று வாரத்தின் அடுத்த 3 நாள்களுக்கு கார்டியோ பயிற்சியும் செய்ய பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள்…
புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி என்ற தனிமனிதனின் சுயநல பதவி வெறிக்காக அதிமுக என்ற பாரம்பரிய கட்சி பலியாக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ரஞ்சித் குமார் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர் வாதத்தில்,‘‘அதிமுகவை பொறுத்தமட்டில் பொதுக்குழுவை…
Mouth is the mirror of the oral cavity – இது, பல் மருத்துவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்தொடராகும். நம் உடலின் நுழைவாயிலான வாய், நமது ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. வாய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பற்கள்தான். ஆனால் அவற்றோடு நம் வாயில் நாக்கு, உதடு, அண்ணம், கன்னத்தின் உள்பகுதி, மேல் தாடை, கீழ் தாடை, அவற்றின் எலும்புகள் என்று, பல பகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி அடிப்படை…
தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதில் இந்திய உத்தேச அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 3 போட்டிகளை கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணி தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருக்கின்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தொடரை…
பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி விபத்தில் சிக்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. Source link
சென்னை: என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி 2 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழிந்துபோகும். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த…