Daily Archives: January 29, 2023

ஆஸ்திரேலிய ஓபன் | 2022-ல் விளையாட தடை, 2023-ல் சாம்பியன்: ஜோகோவிச் சாதனை | banned in 2022 won champion title in 2023 australian open mens singles djokovic

மெல்பர்ன்: கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய அரசு. நடப்பு ஆண்டில் அவர் அதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இது வெறும் வெற்றி மட்டும் அல்ல. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதன் மூலம் பத்தாவது முறையாக அவர் சாம்பியன் ஆகியுள்ளார். 35 வயதான அவர் 2008, 2011, 2012, 2013, 2015, 2016,…

“உணவில் மருந்தை ஒருபோதும் கலக்கக்கூடாது” அரசுக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்! | “Medicine should never be mixed with food” Gram Sabha meeting resolution against the government!

இதில் கலக்கப்படும் சத்துகள், முருங்கை கீரை, சிறுதானியங்கள் மற்றும் தீட்டாத மரபு ரக அரசிகளில் மிக எளிமையாக உள்ளூரிலே கிடைக்கிறது. செயற்கை சத்துகள் நம் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனைவரும் உண்ண வேண்டும் என்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவ வல்லுனர்களே தெரிவித்துள்ளனர். ஆகையால் கிராம சபைக் கூட்டத் தீர்மானத்தில் செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அனுமதி வேண்டாம், மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்”…

U19 டி20 மகளிர் உலகக் கோப்பை – இந்தியா சாம்பியன்: இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாச்தில் வீழ்த்தியது

பட மூலாதாரம், Getty Images29 ஜனவரி 2023, 13:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது.  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. டைட்டஸ் சாது உள்ளிட்ட இந்தியப் பந்துவீச்சாளர்களும் த்ரிஷா உள்ளிட்ட பேட்டர்களும் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்கள். பந்துவீச்சாளர் டைட்டஸ் சாது ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.காத்திருந்த தருணம் வந்துவிட்டது, இனி வருங்காலம் நமக்குத்தான் என்று இந்திய…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் -எஸ்.டி.பிரபாகரன் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Source link

‘விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது’ – பாக். முன்னாள் கேப்டன் அதிரடி பேட்டி

விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் பாபர் ஆசம், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் என்ற ஐசிசியின் 2 விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2,600…

புதுவையில் 50 ரூபாய்க்கு அட்டகாசமான இளநீர் மில்க் ஷேக்

கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்க பெப்சி, கோக், உள்ளிட்டவைகளை தேடி செல்வார்கள். ஆனால் அவ்வகை பானங்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்த பின்பு மக்கள் தன் கண்முன்னே தயார் செய்து கொடுக்கப்படும் பழச்சாறு, ஐஸ்கிரீம், மில்க் ஷேக்கை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர்.என்னதான் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் என்று வாங்கி பருகினாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய இளநீரை வைத்து தயார் செய்யப்படும் மில்க் சேஷக்கை குடிப்பதில் ஒரு தனி அலாதி சுகம் தான். இளநீர்…

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகிறது. பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. Source link

மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிபிசி, இந்தியாவில் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இதில், குஜராத் கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியும் காரணம் என்பதை தகுந்த சான்றுகளோடு அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மோடி தலைமையிலான பாசிச பாஜ அரசு, ஆவண படத்திற்கு தடை விதித்திருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் ஆவணப்படம் திரையிட்டுள்ளனர். இதை பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும்…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் அடிக்கடி எடுக்கப்படும் ஸ்கேன்… குழந்தையை பாதிக்குமா? | Doctor Vikatan: Does frequent scan during pregnancy affect the baby?

Doctor Vikatan: எனக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். கர்ப்பமாகி 3 மாதங்கள் முடிந்துவிட்டன. இதுவரை 4 முறை ஸ்கேன் செய்துவிட்டோம். அடுத்து என்டி ஸ்கேன் செய்ய வேண்டும். இத்தனை முறை ஸ்கேன் செய்வது பாதுகாப்பானதா?-Ramya Boopathi, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா மகப்பேறு & லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். கார்த்திகா | சென்னை உங்களுக்கு முறைதவறிய மாதவிடாய் சுழற்சி இருப்பதாகக்…

முக்கியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை, ஆனாலும்… – கம்ரான் அக்மல் |Kamran Akmal Believes That A Decade Without An ICC Trophy Does Not Make India A Bad Side

இதுதொடர்பாக பேசிய அவர், ” இந்திய அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. ஐசிசி பட்டத்தை வெல்வது மட்டுமே முக்கியம் என்றால் இதுவரை ஒரு முறைகூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணிஒவ்வொரு முறையும் முக்கியப் போட்டிகளில்…

1 2 3