Daily Archives: January 22, 2023

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Australian Open Tennis: Djokovic advances to 4th round

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 27-ம் நிலை வீரரான இத்தாலியின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (9-7), 6-3, 6-4 என்றசெட்…

உடல்நலம், மருந்துகள்: போதை பொருளாக மாற்றப்படும் மயக்க மருந்துகள் – கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகோவை மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர். கடந்த 18ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு சோதனையை மேற்கொண்டனர். அப்போது மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவர்தனன், பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார், நவீன்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை பாஜக நிறுத்தினால் ஆதரவு என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். Source link

மைதானத்திற்குள் புகுந்து ரோஹித் சர்மாவை கட்டிப் பிடித்த சிறுவன்… போட்டியின்போது பரபரப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் அனுமதியின்று புகுந்த இளம் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் மிரட்டிய சூழலில், இன்று டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய…

காலையில் காலேஜ்.. மாலையில் மோமோ ஸ்டால்… அசத்தும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள்..!.

வடகிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய இடங்களில் தோன்றிய உணவு தான் மோமோஸ். இதன் சுவை தற்போது தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியில் இருக்கும் மக்களை எல்லாம் கட்டிப் போட வைத்துவிட்டது. காய்கறிகள் அல்லது அசைவ கலவையை மாவின் உள்ளே வைத்து அதை ஆவியில் வேகவைத்தோ அல்லது வேகவைத்த பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்தால் மோமோஸ் ரெடி. உணவுப் பிரியர்கள் மத்தியில் இந்த உணவு மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாகி விட்டனர்.இந்நிலையில், இதை சரியாக பயன்படுத்த…

எங்களுக்கே இரட்டை இலை.. பாஜக போட்டியிட்டால் ஆதரவு.. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் – அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுகவில் தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்; இபிஎஸ், ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டி?: இரட்டை இலை கிடைக்காததால் தொண்டர்கள் குழப்பம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில், கடந்த 2021ம் ஆண்டு போட்டியிட்ட காங்கிரஸ்…

கொட்டைப்பாக்கும், கொழுந்து வெத்தலையும் போட்டா கேன்சர் வரும்… வாய் சுகாதாரம் – 3 | Tobacco causes oral cancer

இது தவிர வைரஸ் நுண்கிருமியாலும் வாய்ப் புற்றுநோய் வரலாம். எனினும், அது பெரும்பாலும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. காரணிகளைப் பார்த்தாயிற்று. இப்போது நம் வாயில் எந்தெந்தப் பகுதியை புற்றுநோய் பாதிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இத்தொடரை தொடங்கும்போது, நம் வாயில் பற்களைத் தவிர, கன்னத்தின் உள்பகுதி (buccal mucosa), நாக்கு, அண்ணம், நாக்கின் கீழ்ப்பகுதி (floor of the mouth), உதடு மற்றும் ஈறு என்ற பகுதிகள் இருக்கின்றன என்று நான் குறிப்பிடது நினைவிருக்கும். எனவே, இதில்…