Daily Archives: January 15, 2023

சிம் கார்டு வாங்குவதில் வாக்குவாதம்! நடிகையை கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள்.!

அன்னா ராஜன்மலையாளத்தில் எதிர்பார்ப்பின்றி வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் அங்கமாலி டைரிஸ். லிஜோ ஜோஸ் இயக்கிய இந்த திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் லிச்சியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்த உருவாக்கிக் கொண்டவர் அன்னா ராஜன். அதன்பின்னர் இவர் ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் தற்போது செம ஆக்டீவாக இருக்கும் அன்னாராஜன் தற்போது தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது போலீசாரிடத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆலுவா காவல்நிலையத்தில் அளித்துள்ள…

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும். கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்கு தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் பகுதிகளில்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் கோயிலில் வழிபட்டனர். பாரம்பரியமிக்க வெள்ளை வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து வீரர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. முன்னதாக இதே கோயிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.எல். ராகுல் சாமி தரிசனம் செய்தார்.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,729,564 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,729,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 671,121,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 642,173,323642,173,323 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,874 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

 ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக தலைமை ஆதரவு: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகும். இதை செயல்படுத்தும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை ஒன்றிய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்…

லண்டன் | தீவிர சிகிச்சை பிரிவில் லலித் மோடி அனுமதி | Ex-IPL chief Lalit Modi on oxygen support at London

லண்டன்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை…

அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்… ஏன் தெரியுமா?

அமாவாசை அன்று சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் விதமாக காக்கைக்கு வைத்து வருகின்றோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான். ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள். சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்…தேவையான பொருட்கள்வாழைக்காய் 4உப்புமஞ்சள் பொடிகருவேப்பிலைகடுகுஉளுத்தம் பருப்புதேங்காய்…

வால்பாறை: வரையாடுக்கு தொந்தரவு… சுற்றுலா பயணிகள் கைது!

நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். அழிந்து வரும் நிலையில் உள்ள வரையாட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் அதிகம் உள்ளன.நீலகிரி வரையாடு`3 ஆண்டுகளில் 27 சதவிகிதம் அதிகரிப்பு!’- வரையாடு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் மேய்ச்சலுக்கு வரும் வரையாடுகளை பார்க்க முடியும்.அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் அமைதியாக சென்றாலும், சிலர் வரையாடுகளை…