Daily Archives: January 4, 2023

INDvSL: அறிமுகமே அசத்திய சிவம் மவி; கடைசி ஓவரில் வேகம் கூட்டிய அக்சர்; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, கடைசி வரை பரபரப்பைக் கூட்டி படபடக்க வைத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு திரில் வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது.Ind Vs SL போட்டிக்கு முன்பாக டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். ‘இந்த பிட்ச் சேஸிங்கிற்கு உகந்ததுதான். ஆனால், நாங்கள் சேஸிங்க் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு நாங்களே சவாலளித்துக் கொள்ள விரும்புகிறோம். அதனால்,…

OLA : அசத்தலான 6 எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்… தயாராகும் ஓலா

OLA | 2027 ஆம் ஆண்டிற்குள் புதிய அசத்தலான 6 எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஓலா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது Source link

அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார்: செல்லூர் ராஜூ பாராட்டு

மதுரை: சர்வதேச அளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபடிப்போட்டிக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான கபடிப்போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்து வருகிறது. இப்போட்டிகளை நேற்று துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. தற்போது திமுக ஆட்சியில், அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்…

”முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்” – இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா | Bumrah has been included in the Indian squad for the ODI series against Sri Lanka

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார் பும்ரா. பும்ரா, இந்திய அணிக்காக கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் விளையாடி இருந்தார். இதன் பின்னர்முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயிற்சி…

இட்லிக்கு தேங்காய் பொடி செஞ்சிருக்கீங்களா..? இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்கள்..

இட்லிக்கு பொதுவாக உளுந்தம் பருப்பு போட்டு பொடி செய்வார்கள். இப்படி தேங்காய் பொடியை யாரும் செஞ்சுருக்கமாட்டார்கள். இதை சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தோ அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சிலர் தயிர் சாதத்திற்கும் இந்த தேங்காய் பொடியை ஊறுகாய் போல தொட்டு சாப்பிடுவார்கள்.தேங்காய் பொடி செய்ய தேவையான பொருட்கள்தேங்காய் – 1 கப்உளுத்தம் பருப்பு – 1/4 கப்சிகப்பு மிளகாய் – 6புளி – சிறிதளவுபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு தேவைக்கேற்பசெய்முறைமுதலில் தேவையான பொருட்களையெல்லாம் தயாராக எடுத்துக்கொள்ளவும்.…

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. Source link

பாமக தயவில்தான் ஜெயலலிதா முதல்வரானார்: எடப்பாடி தரப்புக்கு பாமக பதிலடி

சென்னை: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, அதிமுக நான்காக உடைந்துள்ளது. இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது என கூறியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது, பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்றிவிட்ட ஏணி அதிமுக தான். அதிமுக ஏற்றிவிடவில்லை என்றால் பாமக என்ற ஒரு கட்சியே கிடையாது. அதிமுக சீட்டு கொடுத்ததால் தான்…

இலங்கைக்கு எதிரான முதல் டி20-யில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசிப் பந்து வரையில் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில்,…

`வெளி உணவுப்பொருள்களுக்கு தடை விதிக்க தியேட்டர்களுக்கு உரிமை உண்டு’: உச்சநீதிமன்றம் | Cinema theatres have right to ban carrying food from outside – SC

வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் உச்ச…

சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அரசுக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் தேனீர் கடைகளில் இரட்டைக்  குவளை முறை பயன்படுத்தப் படுகின்ற கொடுமையும் நடக்கிறது. காலம் காலமாகப் புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க வன்மம், ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த…