Yearly Archives: 2022

FIFA WC 2022 | அது ப்ரூனோவின் கோல்… ரொனால்டோவுக்கு தொடர்பு இல்லை: சென்சார் மூலம் அடிடாஸ் உறுதி | fifa wc it was bruno s goal ronaldo had no contact adidas confirmed with sensor

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் முதல் கோலை பதிவு செய்தது யார் என்ற விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அடிடாஸ் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது. ஒருபக்கம் ரொனால்டோ கோல் போட்டதாக கொண்டாடித் தீர்த்தார். மறுபக்கம் அது ப்ரூனோ பதிவு செய்த கோல் என நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். ‘ஹேர்…

நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்; புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் இயற்கை விவசாயி! | hundreds of traditional rice varieties; An organic farmer who makes Puducherry proud!

இணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார் பேசுகையில்,”மரபு சாரா ஆராய்ச்சியில் இயற்கையாகவே ஆர்வம் கொண்ட பாஸ்கர், இயற்கையான மகரந்த சேர்க்கை வாயிலாக அல்லது கலப்பினமாக தோன்றிய புதுமையான வடிவமைப்புகள்  கொண்ட இதுவரை அறியப்படாத சுமார் 100-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்களை தேர்வு மூலம் அடையாளம் கண்டு, ஒவ்வொன்றையும் தனிமைபடுத்தி, பராமரித்து, அவற்றின் குணங்களை கூர்ந்து கவனித்து, தனித்துவத்தை ஆய்வு செய்து, பாதுகாத்து வருகிறார். அவர் கண்டறிந்த புதுமையான நெல் ரகங்களுக்கு தனது பெயரையே சூட்டிக்கொள்ளாமல், நெல்லப்பர் 1, 2, 100…

திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: கல்லூரி மாணவியின் கோரிகையை ஏற்பு! மடிக்கணினி கிடைத்ததால் நெகிழ்ச்சி – district collector responds to a transgender grievance in nellai

கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், தங்கள் குடியிருப்பு அமைந்துள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் சாலை, குடிநீர், மின்சார வசதிகளைச் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள். அத்துடன், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், குடியிருப்பைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா அமைத்துக் கொடுக்கவும் வலியுறுத்தினார்கள். அதை ஏற்று அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்தி கொடுக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். கோரிக்கை வைத்த திருநங்கை மாணவிவள்ளியூரை சேர்ந்த சௌபர்ணிகா என்ற திருநங்கை பேசுகையில், “நான் நெல்லையில் உள்ள மகளிர் கல்லூரியில் எம்.எஸ். டபிள்யூ…

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜ தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை; தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை திடீரென…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு 76 வயதாகிறது. பேஸ் மேக்கர் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். பேஸ் மேக்கர் என்பது என்ன? அதை வைப்பதால் … Source link

கால்பந்தில் கலக்கும் தெருவோரக் குழந்தைகள்.. கத்தார் வரை சென்று கலக்கிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.உலகின் உச்சபட்ச விளையாட்டு திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின்…

சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சரி செய்வது எப்படி..? 6 ஈசி டிப்ஸ் இதோ…

நம் சமையல் செய்யும்போது அனைத்தும் எப்போதும் சரியாக வந்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, மசாலாக்கள், நீர் ஆகியவற்றின் விகிதம் சற்று கூடுவதோ அல்லது குறைந்த காணப்படுவதோ மிக சாதாரணமாக ஏற்படும் தவறுதான். ஆனால் இந்த சிறிய தவறினால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் கெட்டு விடக்கூடும். மேலும் உணவின் நறுமணம் கூட அதிக படியான உப்பினால் மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் தயாரித்த…

அசாம் முஸ்லிம் அருங்காட்சியகம் சர்ச்சைக்குள்ளானது ஏன்? – எதிர்க்கும் பாஜக அரசு

கட்டுரை தகவல்தனது மகன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திரும்பி வருவதற்காக பல நாட்களாக தாய் மொஹிடன் பீபி காத்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு மொஹர் அலி கைது செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலமான அசாமின் கோல்பாரா மாவட்டத்தின் குக்கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு சிறிய அருங்காட்சியகத்தை அவர் தொடங்கியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள வங்கமொழி பேசும் மியாஸ் முஸ்லிம்களின் கலாசாரத்துக்காக இந்த அருங்காட்சியகம் அர்பணிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். உள்ளூர் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான அலி,…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியத்தை நியமித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14 பேர் வெற்றி பெற்றனர். ஒரு கவுன்சிலர், அதாவது காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த நாஞ்சில் பிரசாத் கடந்த வாரம் உடல்குறைவு காரணமாக காலமானார். இதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 13 ஆக உள்ளது.  இருந்த போதிலும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர்…

Doctor Vikatan: வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா?| doctor vikatan – Is sunscreen necessary for those who work from home

Doctor Vikatan: நான் கடந்த 2 வருடங்களாக வொர்க் ஃப்ரம் ஹோமில்தான் இருக்கிறேன். வீட்டைவிட்டு வெளியே போவதில்லை. ஆனாலும், என் சருமம் கருத்துப்போவதை உணர்கிறேன். வீட்டிலிருக்கும்போதும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டுமா? சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.மருத்துவர் செல்வி ராஜேந்திரன்சன் ஸ்கிரீன் வாங்கும்போது அதில் எஸ்.பி.எஃப் (சன் புரொடக் ஷன் ஃபேக்டர்) அளவைப் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். சூரிய ஒளியில் அல்ட்ரா வயலட்…

1 64 65 66 67 68 510