Yearly Archives: 2022

தலைவாழை: குடல் குழம்பு

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. நன்றி

IPL 2022 Jadeja reacts to Iyer-s ‘CEO is involved in team selection’ comment, இப்ப புரியுது, அப்ப சி.இ.ஓ.தான் டீமை நடத்துறாரு- ஸ்ரேயஸ் அய்யர் கூறுவது உண்மைதான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தேர்வில் அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளதையடுத்து ஜடேஜா அது உண்மைதான் என்று அய்யருக்கு சப்போர்ட் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் நேற்று கூறியபோது, “அணியில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் தொடங்கும்போதே நானும்கூட அந்தநிலையில்தான் இருந்தேன். பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தோம், அணித் தேர்வில் சிஇஓ வெங்கியும் சேர்ந்துதான் அணியைத் தேர்வு…

சந்தேகத்தால் மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை! – நீதிமன்றம் தீர்ப்பு | wife murdered case life conviction to husband in Chennai

சென்னை எம்.கே.பி.நகர் 17-வது மேற்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். இவரின் மனைவி ரமணி. இவர் கடந்த 21.7.2020-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான புகாரில் எம்.கே.பி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ரமணியின் கணவர் சார்லஸ் ராஜ்குமாரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரமணியின் மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சார்லஸ் ராஜ்குமார் மீது கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

ஒன்றிய நிதி அமைச்சருடன் கலந்து பேசி பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்:தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 30 வரை குறைய வாய்ப்புள்ளதாக  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Source link

Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு; அடிக்கடி வரும் சிறுநீர்த் தொற்று; என்ன செய்வது? |is there any solution to frequent urinary infection

எனக்கு 2-வது மகப்பேற்றின்போது நீரிழிவு வந்தது. அதன் பிறகு டாக்டர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தபோதிலும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?- கீர்த்தனா (விகடன் இணையத்திலிருந்து)டாக்டர் கார்த்திகாபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.“ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று வருகிறது என்றால் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. அடிக்கடி வரும் சிறுநீர்த்…

LSG v GT: அசைக்கவே முடியாத குஜராத் ராஜ்ஜியம்; லக்னோவை ஊதித்தள்ளி ப்ளேஆஃப்ஸூக்கு முன்னேறிய டைட்டன்ஸ்!

நடப்பு சீசனின் டான்களாக உருவெடுத்து நிற்கும் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு யார் பெரிதென அடித்துக்காட்டும் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி ரொம்பவே சுலபமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. லக்னோ அணி 145 ரன்களைகூட சேஸ் செய்ய முடியாமல் 82 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது.Hardik & Rahulபுனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.…

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.(இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, ‘தினக்குரல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள…

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி இன்று 2 இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்களுக்கானது. மற்றொன்று சாமானியர்களுக்கானது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை தீர்ப்பதில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 100 சதவீதம் தோல்வி கண்டுவிட்டது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்* தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூகநீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது ஒன்றிய பாஜ அரசு. – தமிழக…

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?!

நன்றி குங்குமம் டாக்டர்வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. … Source link

1 476 477 478 479 480 510