ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…
நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை … Source link
நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை … Source link
தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். என்னென்ன தேவை? நன்றி
ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் செட்டே ஆகாது. இந்த சீசனில் ஒன்றிரண்டு முறை மட்டுமே டாஸை வென்றிருக்கிறார். பெரும்பாலும் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்று எதிரணியின் விருப்பப்படியே ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக டாஸ் விழுந்தது. டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். பட்லரின் விக்கெட்டிற்கு பிறகு நம்பர் 3-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே இறங்கினார். கடந்த போட்டிகளை போன்று அஷ்வினை மேலே அனுப்பி…
2 மணி நேரங்களுக்கு முன்னர்(இன்றைய (மே 16)இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில், “இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை…
சென்னை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: இளைஞர்கள் நேசிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓர் ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் சமூதாயத்திற்கு பல்வேறு உதவி செய்து வருகிறீர்கள். இளைஞர் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தாங்கள் இளைஞர் நலன் வாரியம் அமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பல்வேறு வாரியங்கள் திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால்…
எங்கள் வீட்டில் எல்லோரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என டிரெட்மில் ஒன்று வாங்கினோம். ஆனால் ஒருவாரம் கூட அதைப் பயன்படுத்தவில்லை. இப்போது துணி காயவைப்பதற்குத்தான் அது பயன்படுகிறது. இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கிறது. பல வீடுகளிலும் இப்படித்தான் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். உடற்பயிற்சிக் கருவிகளை தொடர்ந்து பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? எப்படி மோட்டிவேட் செய்துகொள்வது?- பவித்ரா, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்இந்த விஷயம் பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சகஜமான ஒன்றுதான். ஒரு…
காலை உணவிற்காக செய்த இட்லிகளில் சில மீந்து விட்டனவா? அதை நீங்கள் வீண்ணடிக்க விரும்பவில்லை என்றால், அதே சமயம் மீதமான இட்லிகளை கொண்டு ஏதாவது டின்னர் செய்யலாமா என்கிற யோசனையில், தேடலில் நீங்கள் இருந்தால், சுவையான மசாலா இட்லி ஒரு அல்டிமேட் ஐடியாவாக இருக்கும்!மசாலா இட்லி என்றதும் ஒரு ‘காம்ப்ளிகேட்’ ஆன ரெசிபி என்று நினைத்துவிட வேண்டாம்; இது சாதாரணமாக வீட்டில் நீங்கள் செய்யும் இட்லிகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்கும் ஒரு சிம்பிள் ஆன ரெசிபி ஆகும்.…
புரி: கார் விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 198 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அவர் இரு தினங்களுக்கு (மே 14) முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல…
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்சா ஒரு வாக்கு கூட பெறவில்லை.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒருசில இடங்களில் வெற்றி பெற்று பிற இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய…
புதுடெல்லி: ‘ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் ஆபத்தானவை. சர்வாதிகார மனப்பான்மை கொண்டவை. மாநில அளவிலான கொள்கைகள் கொண்ட கட்சிகளால், இவற்றை வீழ்த்த முடியாது,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில் நிறைவு உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். அதனால்தான் கட்சித் தலைமை பற்றிய கட்சி உறுப்பினர்கள் அப்பட்டமாக…