Yearly Archives: 2022

பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?!

நன்றி குங்குமம் டாக்டர் அதிர்ச்சிமுறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் … Source link

இரவு சுட்ட சப்பாத்தி மீந்துவிட்டதா..? காலையில் அதை இப்படி ருசியான உணவாக மாற்றுங்கள்..!

மீந்த சப்பாத்தியை குப்பையில் போடவும் மனம் வராது. உணவை வீணடிப்பது தவறான விஷயமும் கூட. எனவே அதை எப்படி அருசுவை காலை உணவாக மாற்றலாம் என்று பார்க்கலாம். நன்றி

`மீன் விற்கிறேன், அரசு உதவ வேண்டும்!’ – சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்கள் வென்ற குங்ஃபூ வீராங்கனை I International Kung Fu player is selling fishes

சர்வதேச அளவில் குங்ஃபூ (Kung fu) போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்த வீராங்கனை, தற்போது அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துக்கு மீன் விற்று வருகிறார். மணிப்பூரை சேர்ந்த 36 வயது குங்ஃபூ வீராங்கனை அங்கோம் பினா தேவி, 2018-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர். 2009-ம் ஆண்டு, இவரின் கணவர் நாள்பட்ட நோய் காரணமாக இறந்துவிட்டார். கணவனின் மறைவுக்குப் பிறகு தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். இவரின்…

யார் இந்த பேரறிவாளன்? – முழு வரலாறு

யார் இந்த பேரறிவாளன்? – முழு வரலாறுஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கு பேட்டரி வாங்கித்தந்ததாகக் கூறப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். Source link

ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு

வாலாஜாபாத்: திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் செய்து வருகிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  எம்பி செல்வம் முன்னிலை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர்…

How to: சருமப் பராமரிப்புக்கு எலுமிச்சையை பயன்படுத்துவது எப்படி? I How to use lemon for skin care?

சாதாரணமாக தினமும் நம் வாழ்வில் கிடைக்கக்கூடிய எளிய பொருளான எலுமிச்சையின் மகத்துவம் மிகவும் அளப்பரியது. சருமத்துக்கும், கேசத்துக்கும், உடலின் பல பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக் கூடியது எலுமிச்சை. Skin care (Representational Image)How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands?சருமப் பிரச்னைகளுக்கு எலுமிச்சை மூலம் பெறக்கூடிய தீர்வுகள் பற்றி கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா. 1. எலுமிச்சை சாற்றையும், கண்டிஷனரையும் ஒன்றாகக்…

தலைவாழை: ஹார்ட் சமோசா

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? நன்றி

மணிப்பூர் | வாழ்வாதாரத்திற்காக மீன் விற்கும் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை; அரசு உதவிட கோரிக்கை | international kung fu player selling fish she need government assistance

இம்பால்: வாழ்வாதரத்திற்காக மீன் விற்பனை செய்து வரும் பணியை கவனித்து வருகிறார், மணிப்பூரைச் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை ஒருவர். தனக்கு உதவி செய்யுமாறு அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார் அவர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அங்கோம் பினா தேவி (Angom Bina Devi). குங்ஃபூ வீராங்கனையான அவர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2009-இல் அவரது கணவரின் மறைவுக்கு பிறகு குங்ஃபூ பயிற்சியை தொடங்கியுள்ளார் தேவி. மூன்று குழந்தைகளுக்கு…

அன்று கோட்சே.. இன்று பேரறிவாளன்.. தமிழக காங்கிரஸ் எம்.பி. காட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர், பேரறிவாளனை கோட்சேவையும் ஒப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை…

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார். Source link

1 459 460 461 462 463 510