கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிப்பு
சென்னை: கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக – கவிஞராக -சொற்பொழிவாளராக – திரைக்கதை வசனகர்த்தாவாக – இலக்கியவாதியாக – திரைப் படத் தயாரிப்பாளராக – தலைசிறந்த நிர்வாகியாக – தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது…









