Yearly Archives: 2022

“மீண்டும் சென்னை வாருங்கள், உங்களுக்காக இங்கே ஒரு சகோதரன் இருக்கிறேன்” – வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் முதல்வர் நெகிழ்ச்சி | Dont forget that you have a brother here says TN CM stalin to players of chess olympiad

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக பேசினார். அதில், “இங்கு வருகை தந்த செஸ்…

edappadi palanisamy should expelled from admk sasikala or o pannerselvam must head party says pugazhendhi/ அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும்… சசிகலா அல்லது ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும்: புகழேந்தி – News18 Tamil

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவை விட்டு நீக்க வேண்டும்  என்றும்  சசிகலா அல்லது ஒ.பி.எஸ் அதிமுகவின் ஒன்றைத் தலைமையாக வேண்டும்  என்றும் முன்னாள் அதிமுக பெங்களூர் மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை கூறிவரும் நிலையில், அதிமுக இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.ஓபிஎஸ் கருத்தை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும்…

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகள்தான் காரணம்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தர்மபுரி: கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம் என்று தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மாவட்ட அதிமுக சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு…

Sharath Kamal, a table tennis player from Tamil Nadu won 4 medals in the Commonwealth Games

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் 1 ஒரு வெள்ளி வென்று, 40 வயதில் தொடர்ந்து விளையாடிச் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை உலகத்திற்கு நிரூபித்துள்ளார். குறிப்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தன்னுடன் 16 வயது குறைந்த போட்டியாளரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தங்கப் பதக்கத்தைத் தட்டி சென்றுள்ளார்.72 நாடுகள் பங்கேற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அதில் இந்திய…

recipe of beetroot chutney | பீட்ரூட் சட்னி சாப்பிடிருக்கீங்களா..? இதோ உங்களுக்கான ரெசிபி… – News18 Tamil

தினமும் தேங்காய் சட்னி, கார சட்னி என சாப்பிட்டு போர் அடித்தால் வித்தியாசமான சுவையில் இந்த பீட்ரூட் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டில் அத்தனை பேரும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :பீட்ரூட் – 1 கப் தேங்காய் – 1/2 கப் எண்ணெய் – 1 1/2 tbsp உளுத்தம் பருப்பு – 1 tsp கடலை பருப்பு – 2 tbsp காய்ந்த மிளகாய் – 3 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை இஞ்சி…

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை

சென்னை: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களாக வந்த நீங்கள், தமிழகத்தின் குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள் என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். Source link

சொல்லிட்டாங்க…

‘ஹம் தோ, ஹாமாரே தோ’ என்ற லாபத்திற்காக புதிய விதிகள், நிபந்தனைகளை கொண்டு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடக்கிறது. – காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்திஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. இப்போது, அரசியல் அலுவலகமாகவும் மாற்றப்படுகிறது. இது, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமானது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்வழக்கு மூலம் எங்களை முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் முடியாது. கடந்த தேர்தலில் அதிமுக தோல்விக்கு நம்முடன்…

இதயத்திற்கு இதம், நரைக்குத் திரை- செக்கச் சிவந்த மருத்துவர் செம்பரத்தை!| மூலிகை ரகசியம் – 16 |Shoeblack plant medical uses

செம்பரத்தைக் குடிநீர்:தினமும் நீங்கள் பருகும் தேநீர், காபிக்குப் பதிலாக செம்பரத்தைப் பொடியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். இதனால் தினமும் மலம் முறையாக வெளியேறுவதுடன், வியர்வை நாற்றமும் மறையும். உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தரக்கூடிய உற்சாக பானமாகவும் செம்பரத்தைக் குடிநீர் பயன்படும். தேகத்துக்குப் பளபளப்பைக் கொடுத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால் வேனிற்கால பானமாகவும் இதைப் பயன்படுத்தலாம்.செம்பரத்தை மணப்பாகு…மலர்களின் உதவியுடன் செய்யப்படும் இனிப்பான `செம்பரத்தை மணப்பாகு’, உடல் வெப்பத்தைக் குறைத்து பலத்தையும் கொடுக்கும் ஸ்வீட் டானிக்!…

Nikhat Zareen: அப்பா கொடுத்த பயிற்சி; அசராத துணிச்சல்; காமன்வெல்த் தங்கம்; குத்துச்சண்டை வீரரின் கதை| the success story of young women Boxer Nikhat Zareen

25 வயதான நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதில் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஆர்வம் கொண்ட ஜரீனுக்கு, அவரின் தந்தை ஜமீல் அகமது பக்கபலமாக இருந்து பயிற்சி அளித்துள்ளார். தந்தையும் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் மகள் ஜரீனின் ஆசைகளை புரிந்து கொண்டு அவருடன் பயணிகத் தொடங்கினர். அம்மாவுக்கு இதில் பெரிதாக உடனப்பாடு இல்லை, ஜரீனின் திருமண வாழ்க்கைப் பற்றி மட்டும் ஒரு சிறிய கவலை இருந்தது. இருப்பினும் தன் மகளின்…

“அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்; அவரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை!" – கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார். பின்னர் இல்லை என்றார். முந்தைய தேர்தலில்கூட அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பின்னர் அரசியல் வேண்டாம் எனச் சொல்லி ரசிகர் மன்றத்தை சந்தித்தார்….…

1 288 289 290 291 292 510