Yearly Archives: 2022

தென்காசி: கஞ்சா சோதனையில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கள்ளநோட்டுகள்! – இருவர் கைது | fake currency seized by police, two were arrested in tenkasi

தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கஞ்சா கடத்தல், விற்பனை ஆகியவற்றைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீஸாரின் சோதனையில் மணிச்செல்வன், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்,கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்ததால் போலீஸார் அவர்களின் பையை சோதனையிட்டிருக்கின்றனர். அதில் ரூ.1,20,000 மதிப்பிலான 4 கிலோ கஞ்சா இருந்திருக்கிறது. அத்துடன், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்திருக்கிறது.…

சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல அழித்தொழிக்கப்பட வேண்டியவை: திருமாவளவன் கருத்து

சென்னை: சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல, அழித்தொழிக்கப்பட வேண்டியவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ‘சாதி, வர்ணம் என்பவையொல்லம் இறந்தகால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வோமென்றும் அண்மையில் கூறியிருக்கிறார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறேதுமில்லை என்பதாக உள்ளது. இந்திய சமூகம்…

நேரத்துக்கு நேரம் மனநிலை மாறுவது ஏன்?|#VisualStory

மனநலம் பெரும்பாலும் நம் ஆழ்மனதின் எண்ணங்கள்தான் நம் முகத்தில் பிரதிபலிக்கும். நம் மனநிலைக்கும் சிந்தனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் சிந்தனைகள்தான் பல வேளைகளிலும் நம் மனநிலையை நிர்ணயிக்கின்றன எனலாம். மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் நபர் அடுத்த நொடியே முகம்வாடி இருப்பதை நாம் கண்டிருக்கலாம். காரணம் ஆழ்மனதில் அலைபாயும் சிந்தனைகள். சிலர் தங்களது மனநிலை மாறுபாடு, அதனால் சில நேரங்களில் வரும் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை வேறு ஏதோ நோய்க்கூறுகள் என நினைத்துப் பயப்படுகின்றனர். மனநல…

அதிர்ச்சியளித்த பவன்; நம்பிக்கையூட்டிய நரேந்தர்; `டை’ யைத் தவிர்க்க முடியாத தமிழ் தலைவாஸ்! | Tamil Thalaivas started their Pro Kabaddi Season 9 Campaign with a ‘tie’ against Gujarat

Narendra KandelaPro Kabaddi தமிழ் தலைவாஸ் அணிக்காக முதல் ரெய்டுக்கு பவன்தான் சென்றிருந்தார். ஆனால், அவர் முதல் புள்ளியை எடுத்துக் கொடுக்கவில்லை. நரேந்திர கண்டேலாதான் ரெய்டு சென்று போனஸோடு சேர்த்து 2 புள்ளிகளை வென்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் பவனிடமிருந்து எதிர்பார்த்தை இந்த போட்டியில் நரேந்திர கண்டேலா செய்து கொடுத்தார். இந்த போட்டியின் ராக் ஸ்டார் அவர்தான். பவனுக்கு பதில் வந்த ஹிமான்ஸூவும் அஜிங்கியாவும் நரேந்தருக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.முதல் பாதி முடிவடைகயில் 16-18 என தமிழ்…

நவராத்திரி ஸ்பெஷல் – சுவையான பெங்காலி உணவுகள், மிஸ் பண்ணாதீங்க.!

Bengali Cuisines | மேற்கு வங்காளத்தின் மிகவும் சுவையான பார்க்கும்போதே எச்சிலூற வைக்கும், நீங்கள் தவிர்க்க கூடாத ஐந்து சிறப்பு பெங்காலி உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். நன்றி

முலாயம் சிங் யாதவ் காலமானார் – பல அரசுகளை உருவாக்கி, ஆட்டிவைத்த அரசியல் தலைவர்

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesசமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார்.1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் இந்தர்…

அதிமுக என்ற ரயிலில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம்: வைகைச்செல்வன் பேட்டி

குடியாத்தம்: அதிமுக என்ற ரயில் ஓடி கொண்டே தான் இருக்கும். அதில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம் என குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களிடம் கூறிதாவது: எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்து சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்பது தான் மரபு. அதிமுக மிக பெரிய கட்டமைப்பு. ஒருவர், இருவர் செல்வதால் கட்சி சிதிலமடையாது. அதிமுக என்ற ரயில் ஓடிக்கொண்டே தான் இருக்கும். ஏறுபவர்கள்…

IND vs SA 2-வது ஒருநாள் | ஷ்ரேயஸ் – இஷான் கிஷன் அசத்தல் ஆட்டம்: இந்திய அணி வெற்றி | india won second odi versus south africa in ranchi ishan shreyas rocks

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி…

MK stalin to be elected as DMK chief in party general council meet today, – News18 Tamil

திமுக பொதுக்குழுக்கூட்டம் முதலமைச்சர், அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் தலைமையில் கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்றைய கூட்டத்தில் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000 பேர் பங்கேற்க உள்ளனர்.முன்னதாத அக்டோபர் 7ஆம் தேதி திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில்…

எங்கும், எதிலும் இந்தி? தமிழகம் அனுமதிக்காது: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை: ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவிட்டது. இதனை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச்சட்ட குழுவினர் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், 11வது தொகுப்பில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒன்றிய அரசு அலுவலகங்களில் இனிமேல் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேற்று விடுத்துள்ள…

1 166 167 168 169 170 510