Monthly Archives: December, 2022

இனி உங்கள் டயட்டி இட்லி சாம்பார் சேர்க்கலாம்… உடல் எடை ஏறாது..! எப்படி தெரியுமா..?

நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள் என்றால் தினசரி ஒர்கவுட்ஸ், புதிய டயட், டிடாக்ஸ் ரெசிபிகள் என உங்கள் வாழ்க்கை முறையே முற்றிலும் மாறி இருக்கும்.  நீங்கள் டயட் மூலம் எடை குறைப்பில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் காஸ்டலியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தான் டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் விரும்பி உண்ணும் எளிய உணவு ஒன்றின் மூலமே எடை குறைப்பை எளிதாக்கலாம். நன்றி

டிசம்பர் 09: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 202 நாளாக மாற்றி அமைக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று (9ம் தேதி) பேரூராட்சிகளிலும், 13ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்த புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள்…

கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது: இணையத்தில் வைரலாகும் வீடியோ

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற வீரர் மீது பந்து தாக்கி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த காலி கிளாடியேட்டர்ஸ் அணி பேட்ஸ்மேன் நான்கவது ஓவரில் பந்தை மேலே தூக்கி அடித்தார். அதனை கேட்ச் பிடிக்க சென்ற கருணாரத்னே செல்லும் போது…

`கடற்படையில் பாலின சமத்துவம்’- அக்னிபாத் திட்டத்தில் முதல்முறையாக தேர்வான பெண் மாலுமிகள்! – Navy to get Agnipath women sailors for first time

அக்னிபாத் திட்டத்தில் சேர, ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை, வரம்புகளுடன் விண்ணப்பிக்க இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கால அவகாசம் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 3314 இளைஞர்கள் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் மூலம், இந்தப் பிரிவில் 314 பெண்கள் முதன்முறையாக பெண் மாலுமிகளாக நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. கடற்படைமாதிரிப்படம் இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் கூறுகையில்,“அக்னிபாத் திட்டத்தில் இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 314 பெண்களுக்கும், இதுவரை ஆண்களுக்கு அளிக்கப்படும்…

 பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு – Dinakaran

சென்னை: தைலாபுரத்தில் இன்று  நடைபெற இருந்த 7 மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டங்கள் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர்,  மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனான கலந்தாய்வு  தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் (இன்று) 9.12.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் வடமாவட்டங்களை இன்று  தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று …

நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்; கண்டறிவது எப்படி? #COPD | #VisualStory

breathingமூச்சுக்குழாயில் நீண்ட நாள்களாக அடைப்பு ஏற்பட்டு, சுவாசித்தல் சிரமமாகும் பிரச்னையே `நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்’ (Chronic Obstructive Pulmonary Disease – COPD). அறிகுறிகள்: ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோயின் பாதிப்பு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும்.மூச்சு விடுவதில் சிரமம், வீசிங், நெஞ்சில் இறுக்கம், நுரையீரலில் அதிக அளவு சளி சேர்வது, தொண்டையில் அடைப்பு, தொடர் இருமல், வெள்ளை, மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் சளி வருதல்.உதடு மற்றும் நகங்கள் நீல நிறமாக மாறுதல்,…

“இந்திய கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு வேண்டும்”- கன்னட நடிகர் சேத்தன் குமார் | Actor chetan kumar told reservation have to follow in indian cricket team

விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது , தலித் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்க ஏற்பாடு செய்வது, LGBTQ மக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைப்பது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கும்படி அரசாங்கத்திடம் முறையிடுவது, என சமூக நலன் சார்ந்த பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது  இந்திய கிரிக்கெட் அணியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என நடிகர் சேத்தன்  குமார் தெரிவித்திருக்கிறார். சேத்தன் குமார்“இந்திய கிரிக்கெட் அணியில் 70% பேர் உயர் வகுப்பினரைச் சேர்ந்தவர்கள்தான். எஸ்.சி ,…

கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு மைதா, முட்டை இல்லாமல் கேக் செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..!

பண்டிகை காலங்கள் வந்தாலே இனிப்புகள் தான் முதலிடம் வகிக்கும். அதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சொல்லவே வேண்டாம்… விதவிதமான கேக்குகள் முதல் வைரைட்டியான இனிப்புப் பண்டங்கள் இடம் பெறும். தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் கொடுப்பதற்காக பண்டிகை நாள்களில் வீடுகளிலேயே கேக்குகளை ரெடி பண்ணுவார்கள். பொதுவாக பேக்கரி பொருள்கள் என்றாலே, மைதா அல்லது பல வகையான மாவுகள் மற்றும் முட்டைகள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும்.ஆனால் மைதா உடல் நலத்திற்கு கேடு என்பதால் பலர் இதை…

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை – வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIஇமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.”மக்களின் ஆணையை நான் மதிக்கிறேன். இமாச்சல பிரதேசத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கும் ஒவ்வொரு நகர்விலும் அவர்களுடைய ஆதரவைப் பெற்றதற்கும் இமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.”எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உறுதிப்படும் தருவாயில் உள்ளன.…

1 46 47 48 49 50 63