Daily Archives: December 28, 2022

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல், களத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். Source link

குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை… சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 1 | Infant Care – Jaundice attacks children!

பேத்தாலாஜிக்கல் மஞ்சள் காமாலையை எவ்வாறு கண்டறிவது?* பிறந்த 24 மணி நேரத்திற்குள் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றம்* பிறந்ததிலிருந்து 2-வது நாளில், கால்கள் மற்றும் கைகளில் மஞ்சள் நிறமாற்றம்* உள்ளங்கை மற்றும் பாதங்களில் மஞ்சள் நிறமாற்றம்* பிலிருபின் ஒரு மணி நேரத்தில், 0.2 mg/dL மேல் அதிகரிப்பு அல்லது 24 மணி நேரத்தில் 5 mg/dL மேல் அதிகரிப்பு* மந்த நிலை, தாய்ப்பால் அருந்தாமை, தாழ்வெப்பநிலை போன்ற அறிகுறிகள்* நிறை மாத குழந்தைகளில் 14 நாள்களுக்குப் பிறகும், குறை…

AUS vs SA | கேமரூன் கிரீன் காயம் – ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் குவிப்பு | AUS vs SA | Cameron Green injured – Australia score 386 runs

மெல்பர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரின் இரட்டை ச தத்தால் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 386 ரன்கள் குவித்தது. மெல்பர்னில் நடைபெற்று வரும்இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தனது…

புத்தாண்டு, பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்திலிருந்து ஜனவரி 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10-க்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தெற்கு ரயில்வேஇதேபோல் தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில்…

ஆளுநர் மாளிகை நாளை முற்றுகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை: ‘ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ‘ஒன்றிய அரசு தலையிட்டு, ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என் ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி 29ம் தேதி(நாளை) ஆளுநர் மாளிகை முற்றுகை இயக்கத்தை அறிவித்துள்ளது. அரசியல்…

100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த 2வது வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி தற்போது மெல்போர்னில் நடைபெரும் 3வது டெஸ்ட்டில் விளையாடிவருகிறது.இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் இன்னிங்கிஸில் அனைத்து விக்கெட்டுகளையும இழந்து 189 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள்…

தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

தோசை பிடிக்காதவர்களை நம்மால் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. இட்லியை விரும்புவர்களைக் காட்டிலும் தோசை விரும்பிகளே அதிகம். பொதுவாக தோசைக்கு சட்னி சாம்பார் தொட்டு சாப்பிடுவது வழக்கம். மிஞ்சி போனால் பொடியை தொட்டு சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.கொத்து தோசை செய்ய தேவையான பொருட்கள்:கனமான தோசை – 4எண்ணெய் – 2…

ஜே.பி. நட்டா: “திமுக ஒரு குடும்ப கட்சி” – கோவை பாஜக கூட்டத்தில் அடுக்கும் குற்றச்சாட்டுகள் – 10 தகவல்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று கோவை வந்திருந்தார். இன்று பிற்பகலில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கோவையில் இருந்து தான் தொடங்குகிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதை பிரதிபலிக்கும் வகையில், கட்சியின் பொதுக்கூட்ட மேடை நாடாளுமன்ற கட்டட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில் ஜே.பி.நட்டா…

2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார் பாஜ நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை

கோவை: கோவையில் நிர்வாகிகளுடன் பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை நடத்தினார். ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம், பாஜவினர் என்ஐஏ அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி கொள்ளையடித்தது என தமிழக பாஜவும், மாநில தலைவர் அண்ணாமலையும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளனர். இதனால் பாஜ மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது, பாஜ தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கவும்,…

ரத்தக்கசிவைத் தடுக்கும் தட்டணுக்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் காலம் இது. ரத்தத் தட்டணுக்கள் குறைவதுதான் டெங்குவின் மிக முக்கிய பிரச்சனை. உயிருக்கே ஆபத்தை … Source link