Daily Archives: December 8, 2022

ஹோட்டல் சுவையில் பிரியாணி செய்ய சில டிப்ஸ்

பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சண்டே பிரியாணி செய்யலாம்னு நினைக்கிறவங்களுக்கு   இந்த பதிவில் சுவையான, டேஸ்டியான பிரியாணி சமைப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  பிரியாணிAlso see… வரகு அரிசியில் பிரியாணி செய்வது எப்படி?1. முதலில் பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். அப்போதான் சுவை நன்றாக இருக்கும்.அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை…

இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

இமாச்சல்: இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்று திணறிவருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 தொகைதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. Source link

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி 3-வது இடம்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியான பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Source link

ஹெல்த் இன்ஷூரன்ஸ்… எப்போ? யாருக்கு? எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் நாற்பது வயதை நெருங்கும் நண்பர் ஒருவருக்கு திடீர் என மாரடைப்பு. அடித்துப் பிடித்து அவசர அவசரமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். … Source link

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு! #VisualStory

2022 உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி, கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.49 கிலோ எடைப் பிரிவில், சுமார் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு.சீனரான ஜியாங் ஹுய்ஹுவா 206 கிலோ எடையைத் தூக்கித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.மீராபாய் சானு, சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட (198 கிலோ), இரண்டு கிலோ எடையை அதிகமாகத் தூக்கி…

`ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.2,500 பெறலாம்!’ – சத்தியமங்கலத்தில் பலே மோசடி | The executives of the herbal medicine factory were arrested for defrauding the public by running a financial company

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், ‘குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலீஃப் ஹெர்பல் ப்ராடக்ட்’ என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டது. இந்நிறுவனத்தை கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் தலைமையில் துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோனார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்குப்பேட்டை பொன்னுசாமி ஆகியோர் இந்த ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். ஆஸ்துமா, கை கால் குடைச்சல், மூலம் போன்றவற்றுக்கு இந்நிறுவனம் தயாரிக்கும் மூலிகை மருந்தை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் அளிக்கும் எனக்…

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை மற்ற அதிகாரங்களில் ஊடுருவினால் அரசு அமைப்பு சீர்குலைந்து விடும். – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலத்துக்கு தொடர்பானது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. – மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி * கர்நாடாகாவில் மராத்தியர்கள் தாக்கப்படும்போது பலவீனமாக மகாராஷ்டிரா அரசு செயல்படுகிறது. இதுதான் ஏக்நாத் கூறிய புரட்சி. – சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் * காங்கிரஸ் எப்போதும்…

செல்போன் அடிக்‌ஷன்… அலெர்ட் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் நவீன யுகத்தில் குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை அனைவருமே செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். இதன் பின்னணியை அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ … Source link

FIFA WC 2022 | காலிறுதியில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம்

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனி அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம். கடந்த நவம்பர் 20-ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. வரும் 18-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.…

பால் மற்றும் வாழைப்பழம்.. இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாதாம்..! ஏன் தெரியுமா..?

முன்பெல்லாம் காலையில் வேலைக்கு செல்ல , பள்ளிக்கு செல்ல நேரமாகிவிட்டது எனில் ஒரு வாழைப்பழம் ஒரு கிளாஸ் பாலும்தான் இன்ஸ்டன்ட் காலை உணவாக இருக்கும். இன்று பனானா மில்க் ஷேக்தான் அவசர நேரத்தில் பிரேக் ஃபாஸ்ட். பொருள் ஒன்றுதான் என்றாலும் அதை சாப்பிடும் முறைதான் மாறிவிட்டது.டயட் இருப்போர், பாடி பில்டர்களும் பால், வாழைப்பழத்துடன் கொஞ்சம் புரோட்டீன் பவுடர் கலந்து ஷேக் செய்து குடிக்கிறார்கள். இப்படி நீங்கள் எந்த வகையில் பாலையும் , வாழைப்பழத்தையும் ஒன்றாக கலந்து சாப்பிடாலும்…