கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி ஓபிஎஸ், இபிஎஸ் சுயநலவாதிகள் அதிமுகவைவிட்டு விலகுகிறேன்
கோவை: ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி…








