Daily Archives: December 4, 2022

கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி ஓபிஎஸ், இபிஎஸ் சுயநலவாதிகள் அதிமுகவைவிட்டு விலகுகிறேன்

கோவை: ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி…

Ind vs Ban Live Streaming | ஒரு நாள் போட்டிக்கான நேரம், இடம் & நேரலையில் எப்படி பாரக்கலாம்?

இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, வெற்றிக் கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர். நன்றி

ஆரோக்கியமற்ற இந்த உணவு பொருட்களுக்கு கட்டாயம் “நோ” சொல்லுங்க..!

ஒயிட் சுகர் : தூய வெண்மை நிறத்தில் இருக்கும் சுத்திகரிக்கபட்ட சர்க்கரை தினசரி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், புரோட்டின், கொழுப்புகள் அல்லது ஃபைபர் என எந்த முக்கிய சத்துக்களும் இல்லாததால் வெள்ளை சர்க்கரையில் வெற்று கலோரிகள் (empty calories ) இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சர்க்கரை பொதுவாக டீ, காபி, பால், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிஸ், சோடா மற்றும் பானங்கள் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் பருமன், டைப் 2 நீரிழிவு…

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.   Source link

சொல்லிட்டாங்க…

* சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* சமூகநீதியின் வழியே சமத்துவம் வளர வேண்டும் என்றால் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்* நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது. – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* அரசியல் என்பது தனிநபர் அல்ல,…

பயிற்சியின்போது முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம்; உம்ரான் மாலிக்கை மாற்று வீரராக அறிவித்த பிசிசிஐ! | Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami In India’s ODI Squad vs Bangladesh

வங்கதேசம் செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (4.11.2022) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், டிசம்பர் 1-ம் தேதியே வங்கதேசம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக்கோப்பைக்கு பின் ஓய்விலிருந்த முகமது ஷமி தற்போது நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்திய…

`என் மேலதான் தப்போ…' : உறவுக்குள் விரிசலை உண்டாக்கும் `கேஸ்லைட்டிங்' பிரச்னைக்குத் தீர்வு என்ன?

சந்தேகம், கோபம், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு தராதது, சரி… தவற்றை உணர்ந்து நடக்காதது… உறவுமுறை பிரச்னைகளுக்கு இதுபோன்று பல காரணங்கள் இருக்கின்றன. இதில், ‘கேஸ்லைட்டிங் (Gaslighting)’ எனும் சிக்கல், பல உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.`தன்மீதுதான் தவறோ…?’ என்று பாதிக்கப்பட்டவரையே குற்றவுணர்வுக்குத் தள்ளும் நிலைதான் `கேஸ்லைட்டிங்’ சிக்கல். கணவன் – மனைவி ( மாதிரிப் படம்) இணையம் வாயிலாக 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உறவுமுறை சார்ந்த வார்த்தைகளில் ஒன்றாக `கேஸ்லைட்டிங்’ கவனம் பெற்றிருப்பதாக,…

டெல்லி வானில் மிதந்த தமிழகத்தின் சிங்கப் பெண்; அசத்திய ஊட்டி அரசு கல்லூரி மாணவி! – tamil nadu student achievement in ncc skydiving

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல்துறை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றுள்ளனர்.மாநிலம் சார்பில் பங்கேற்ற ஒரே மாணவியாக கோகிலவாணி இடம்பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ…

2ம் கட்ட தேர்தல் குஜராத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்பட தலைவர்கள் முற்றுகை

அகமதாபாத்: குஜராத் தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 182  சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்( 5ம் தேதி) நடைபெற உள்ளது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பிரசாரம் இன்று மாலையுடன்…