Monthly Archives: November, 2022

எப்போதெல்லாம், எப்படி கை கழுவ வேண்டும்? | #VisualStory

இருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம்.இருமல் மருந்து Source link

Ind vs Eng | இந்திய அணியின் பலம் , பலவீனம் என்ன ? ஒர் விரிவான அலசல்

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதில் இந்திய அணி – இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் களைகட்டவுள்ளது.நடப்பு தொடரில் இதே மைதானத்தில் இந்திய அணி – வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் முறையாக விளையாடவுள்ளது. இந்திய அணியில் ரோஹித் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு விடைகிடைத்துள்ளது. பயிற்சியின் போது…

தயிரை சூடான சாதத்துடன் கலக்கக் கூடாதா..? ஏன் தெரியுமா..?

எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க சாதத்தை ஆற வைத்து பின் தயிரை மிக்ஸ் செய்யவும். இப்படி தயிர் மட்டுமல்ல குளுர்ச்சியாக இருக்கக் கூடிய மோர், பாலை கூட சூடான சாதத்தில் மிக்ஸ் செய்வது தவறான முறைதான். நன்றி

Tamil News Live: திருப்பதி ஏழுமலையான் டிசம்பர் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

உயர் பிரிவு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

புதுடெல்லி: குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று 3 நீதிபதிகளும், ஏற்புடையது அல்ல என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…

பக்கவாதம் ஏற்படக் காரணம் முதல் சிகிச்சை முறைகள் வரை… விரிவான தகவல்கள் – FAQs|brain stroke reason to treatment process

பக்கவாதத்தின் அறிகுறிகள்?* பக்கவாதம் ஏற்படும்போது வாய் கோணல் ஆகலாம் அல்லது பேசும்போது குழறல் ஏற்படலாம் அல்லது பேச்சு தடைப்படலாம். * ஒருபக்க கை அல்லது காலில் பலம் குறையலாம்.* நடக்கவே முடியாத அளவுக்குத் தடுமாறி விழுவது. * பார்வை மங்கலாம்.டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்.முதலுதவி நேரம் முக்கியமானது!* பக்கவாதத்துக்கான சிகிச்சையில் முதலுதவி அல்லது முதல்கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்த பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை தரப்படும்போது, நோயாளிக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பின்…

NZvPAK: பாபர் – ரிஸ்வான் 2.0 கூட்டணி; பாகிஸ்தானின் 1992 உலகக்கோப்பை மோட் ரிப்பீட்டானதா? | T20 WorldCup – Pakistan Qualified to Finals of WorldCup

டேரில் மிட்செல் 35 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். கடந்த உலகக்கோப்பையின் அரையிறுதியிலும் நியூசிலாந்து அணிக்காக மிக முக்கியமான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்திருந்தார். அது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மாறியிருந்தது. ஆனால், இங்கே அப்படி மாறவில்லை.நியூசிலாந்து பேட்டிங்கில் சொதப்பினார்கள் எனும்போது பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பற்றியும் ஃபீல்டிங்கை பற்றியுமே பேசியாக வேண்டும். ஷாகீன்-ஷா-அஃப்ரிடி இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஃபின் ஆலனின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.பிற்பகுதியில் வில்லியம்சனின் விக்கெட்டுமே ஸ்லோயர் ஒன்னில்தான் வந்திருந்தது. போட்டிக்கு பிறகு ஸ்லோயர் ஒன்கள் எங்களின் முக்கிய திட்டங்களில்…

100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மும்பை: 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஜாமினில் விடுதலையானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூலை 31ம் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. Source link

மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை ரத்து செய்ய ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெரு மாநகராட்சி தவிர்த்து, 20 மாநகராட்சிகளில் உள்ள பணிகளை வெளிமுகமை மூலம் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உத்தரவில் 35,000க்கும் மேற்பட்ட நிரந்தர பணியிடங்களை 3,500 பணியிடங்களாக குறைத்துள்ளதாகவும், தற்போது பணியாற்றி வரும் பணியாளர்கள் ஓய்வு பெற்றபின் அந்த பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும், அந்த…

காலிங் பெல் முதல் அலங்கார விளக்கு வரை… மழைக்காலத்தில் மின்சார விஷயத்தில் கவனிக்க வேண்டியவை! | electricity safety during rain season

மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். `மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலி’ , ‘வீட்டின் கதவுகளில் மின் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல், கதவுகளைத் திறந்தவர் பலி’ போன்ற பல செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மழை நேரத்தில் மின்சார விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்…?என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மின்சார வாரிய ஊழியர் ஷேக் தாவுத்… “வீடுகளில் மின்சார இணைப்பு…

1 41 42 43 44 45 61