Monthly Archives: November, 2022

இனி வெங்காய தோலை தூக்கிப் போடும் முன் ஒரு தடவ யோசிங்க.. அதுல அவ்வளவு நன்மைகள் இருக்கு..!

நம் உணவு முறையில் வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது. அப்படி சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதையும் சில தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் வெங்காயத் தோலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். இந்த டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக கலோரி கொண்ட பானங்களுடன் ஒப்பிடும்போது வெங்காயத்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உட்பட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் | central govt files review petition against Rajiv Gandhi assassination case released people

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த எழுவரில், பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.ஆறு பேர் விடுதலைஅதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என்று நவம்பர் 11-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற…

சொல்லிட்டாங்க…

காசியில் படகோட்டும் பலரும் என்னை விட நன்றாக தமிழில் பேசுவார்கள். :- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவருகிற 2024ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன். : – ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு2015ம் ஆண்டு முதல், உலகின் இணைய முடக்க தலைநகரமாக இந்தியா உள்ளது. :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிஆந்திர மாநிலத்தில் வருகிற 2024ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும்…

10 வருடங்களாக பாஸ்தா, Croissant மட்டுமே சாப்பிட்டு வந்த சிறுமி… வினோத முடிவின் பின்னணி!|Teenager Only ate Croissant And Pasta For 10 Years

இது குறித்து சிறுமியின் தாய் ஏஞ்சலா கூறுகையில், “எனக்கு நினைவிருக்கும் வரை, இவளின் இரண்டாவது வயதில் இருந்தே வெறும் பாஸ்தா மற்றும் Croissant மட்டுமே சாப்பிட்டு வருகிறாள். எப்போதாவது கார்ன்ஃப்ளேக்ஸ், உப்பு சேர்க்கப்பட்ட மொறுமொறு பண்டங்களை சாப்பிடுவாள்.ஆனால், ஒவ்வொரு நாளும் மதியம் Croissant மற்றும் டின்னருக்கு பாஸ்தாதான் உணவு. இந்தப் பழக்கத்தில் இருந்து அவளை வெளியே கொண்டுவர மிகவும் சிரமப்பட்டேன்.பிறகு, பத்திரிகையில் வந்த இதேபோன்ற பயத்தைக் குறித்து, டேவிட் கில்முர்ரி என்ற ஹிப்னோதெரபிஸ்ட் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன்.…

NZVIND: ஆபரேஷன் 2024; நியூசிலாந்துக்கு எதிராக புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா! |NZVIND: India starting their new journey ahead of 2024 WC

இந்திய அணியில் ரோகித், விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிஷன் – கில் இணை ஓப்பனிங்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   நம்பர் 1 டி20ஐ பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தன் ஆதிக்கத்தை தொடர்வார் என நம்பலாம். குல்தீப் மீண்டும் டி20ஐ அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சஹல் நிச்சயம் பிளையிங் லெவனில் இடம் பிடிப்பார். சாம்சன் மற்றும் பண்ட் இருவரும் அணியில்…

சென்னையில் போலீஸ் டிஜிபி காருக்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ் – வைரலாகும் படங்களும் கேள்விகளும்

பட மூலாதாரம், rk_arvind99ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையின் எதிர்புறத்தில் போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் இருந்த அலுவல்பூர்வ காரை படம் பிடித்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.அதற்கு காரணம், அந்த ட்விட்டர் பயனர் அந்த படங்களை தமது பக்கத்தில் பகிர்ந்தபோது தமிழ்நாடு காவல்துறை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கங்களையும் டேக் செய்ததுதான். சமூக ஊடகங்களில் இதுபோல ஆதாரத்துடன் படங்கள் பகிரப்பட்டால், சம்பந்தப்பட்ட…

ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் விளைநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவதற்கான தேதியை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். Source link

இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! |Indian men’s sperm count has decreased” – study

சுமார் 53 நாடுகளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு குறித்த விவரங்கள், Human Reproduction Update நாளிதழில் வெளியிடப்பட்டது. அதாவது, முன்னர் ஆய்வு செய்யப்படாத பிராந்தியங்களான தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவில் வாழும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறித்து ஏழு வருட (2011-2918) கூடுதல் தரவை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது. ஆய்வு தகவலின்படி… * முதன்முறையாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், முன்னர் காணப்பட்ட மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை (Total sperm count) மற்றும்…

விசா தடையை நீக்கிய அரசு: 2023 ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்பு | government withdraws visa ban djokovic all set to play 2023 australian open 

மெல்போர்ன்: டென்னிஸ் உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகோவிச் எதிர்வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடையை ஆஸ்திரேலிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் அப்போது வெளியேறி இருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டதற்கான பிரதான காரணம், அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக்…

இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

இரவு டின்னருக்கு பெரும்பாலானோர் வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கம். ஆனால் சப்பாத்தியுடன் என்ன சைடிஷ் செய்வது என்பது குழப்பமாகவே இருக்கும். இந்த  வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்கள்.  சுவையில் இதுவரை செய்த மற்ற சப்பாத்தி சைடிஷை எல்லாம் மிஞ்சிவிடும்.தேவையான பொருட்கள் :பிஞ்சு வெண்டைக்காய் – 1/2 கிலோமுந்திரி பேஸ்ட் – 1 கப் ( முந்திரியை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் )அரைத்த தேங்காய் – 1 கப்பெரிய வெங்காயம் – 1 ( சிறியதாக…

1 25 26 27 28 29 61