Monthly Archives: November, 2022

ஜவ்வரிசி, ஸ்பினாச், மசாலா, கம்பு… கிச்சடி ஸ்பெஷல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பது முதல் அவசரத்துக்குப் பசியாறுவதுவரை கைகொடுப்பது கிச்சடி என்னும் எளிய உணவுதான். நாமெல்லாம் ரவையில் தயாரிக்கும் கிச்சடியை, வட மாநிலங்களில் அரிசி, பருப்பு வைத்து விதம் விதமாகச் செய்வார்கள். இந்த வார வீக் எண்டை கிச்சடி ஸ்பெஷலாக மாற்ற ரெடியா?சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடிதேவையானவை:ஜவ்வரிசி – ஒரு கப்வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)வேகவைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவுவேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கைப்பிடி அளவுகேரட் துண்டுகள்…

PM-Kisan: `11-வது தவணையில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67% குறைந்திருக்கிறது!’ – ஆர்.டி.ஐ தகவல் | PM Kisan Samman Nidhi: 11th instalment of funding has fallen by 67%, says reports

பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஇது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா குமாரின் ஆர்.டி.ஐ…

ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் ஒரே நாளில் எடப்பாடி அணிக்கு மாறியது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: அதிமுக ஓபிஎஸ் அணியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், ஒரே நாளில் எடப்பாடிஅணிக்கு மாறியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைந்ததும் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் மீண்டும் இபிஎஸ்சுடன் இணைந்தார். இதனால் அவரது ஆதரவாளரான எஸ்.பி.சண்முகநாதனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.…

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா? | Doctor Vikatan: Can you work out on an empty stomach?

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட், வாக்கிங் செய்யலாமா? வொர்க் அவுட் செய்யும் முன்பும், செய்த பிறகும் சாப்பிட வேண்டிய விஷயங்கள், பற்றி சொல்லுங்கள்.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்ஷீபா தேவராஜ்வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஒரு காருக்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் வண்டி இயங்குமோ, அதுபோல உடல் இயக்கத்துக்கும் எரிபொருள் அவசியம். எனவே வாக்கிங், ஜிம்மில் செய்கிற வொர்க் அவுட் என எதுவாக இருந்தாலும் நீங்கள்…

`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!’- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா? | BCCI to embrace split captaincy strategy

தற்போது புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது 30 முதல் தரப் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.ஹர்திக் பாண்டியாஇதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ…

விலைக்கொடுத்து வாங்கப்படும் நோய்… பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து

இன்றைக்கு உள்ள இயந்திர உலகத்தில் யாருக்குமே சமைப்பதற்குக்கூட நேரமில்லை. ஒருவேளை சமைத்தாலும் சந்தைகளில் விற்பனை செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் உணவுகள் அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சமைக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல உடல் நலப் பிரச்சனைகளையும் நாம் விலைக்கெடுத்து வாங்குகிறோம். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறித்த எச்சரிக்கைப் பதிவுகள் வருவது இது முதல் முறை அல்ல. பல முறை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தும் இன்னமும் நாம் இந்த முறையை மாற்றவில்லை.இந்த சூழலில் தான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,…

காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு

பட மூலாதாரம், Getty Images51 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் ‘விடுதலையின் அமுதப் பெருவிழா’-வின் ஓர் அங்கமாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்திய அரசு ஒரு மாத காலம் நடத்துகிறது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்தும் இந்த ஒரு மாத கால நிகழ்வு நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.…

திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்சுடன் சந்திப்பு

பெரியகுளம்: ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி அணி அதிமுக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று சந்தித்தனர். மேலும் எடப்பாடி அணியை சேர்ந்த தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.  அப்போது காமராஜ் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திருப்பூர்…

ரூ.3,730 கோடி வருமானம்.. கிரிக்கெட்டின் அதிகார மையமாக பிசிசிஐ | BCCI generates staggering INR 3730 crore revenue

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்னும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட அதிக வருவாயை ஈட்டுகிறது என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. ஆனால், உலக கிரிக்கெட்டின் மறுக்கமுடியாத அதிகார மையம் தான் மட்டுமே என்பதை பிசிசிஐ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட தரவுகளின்படி, 2021ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 3,730 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில்…

வாரிசு படத்தின் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி – கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

அஜித்தின் துணிவு படம் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுவதால், தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதை தடுப்பதன் மூலம் தமிழகத்திலும் அதன் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். Source link

1 20 21 22 23 24 61