Monthly Archives: November, 2022

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது

6 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Evrim Aydin/Anadolu Agency via Getty Imagesபடக்குறிப்பு, கே பாப் பேண்ட்உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த முறை அனைவரின் பார்வையும் அர்ஜென்டினா…

காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் தம்பி மற்றும் அவரது மனைவியுடன் வசித்தவர் பாப்பாத்தி (70). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை பாப்பாத்தியின் வீட்டை தாக்கி உடைத்தது. பின்னர் வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்த பாப்பாத்தியை துதிக்கையால் இழுத்து வெளியே வீசிய யானை, அவரை காலால் மிதித்து கொன்றது. யானையை கண்டதும் பாப்பாத்தியின் தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி தப்பி ஓடி…

புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?

நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?ஆசிய கண்டங்களில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறுவதே புதுமையாக இருந்தாலும் கத்தார் உலகக் கோப்பையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியத்துவம் பெற்றிருப்பது மகளிர் நடுவர். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆண்கள் மட்டுமே நடுவர்களாக செயல்பட்டு வந்துள்ள நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் முதல் முறையாக பெண்களும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். 36…

 எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி நான் சட்டமன்றத்தில் பேசும்போதும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டி அளிக்கும் போதெல்லாம் எடுத்து கூறி வருகிறேன். இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார் – சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் காவல்…

கேன்வில்லியம்ஸ் அரைசதம் வீண்; தீபக் ஹூடா அசத்தல் – 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று…

இந்த ஒரு குழம்பு பேஸ்ட் போதும்..! டக்குனு 20 வகையான குழம்புகள் செய்யலாம்

வேலைக்குச் செல்லும் பெண்கள் அல்லது திடீர் உடநிலை சரியில்லாத போது என உங்களுக்கான எமர்ஜென்சி சமயங்களில் இப்படி ரெடிமேட் பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் பல வகையான குழம்பு, கிரேவி வகைகளுக்கு உதவும் வகையில் இந்த மசாலா பேஸ்டை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.Read More : மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..தேவைப்படும்போது பட்டர், பட்டை , இலவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இந்த பேஸ்டை சேர்த்து பன்னீர்…

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் கழிவறையில் 199 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Source link

தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி சாவர்க்கர் விவகாரத்தில் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன்,  டீக்காராம் பலர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  சாவர்க்கர் குறித்து, ராகுல் காந்தி தவறாக குறிப்பிட்டதாக கூறி அவர்…

FIFA உலகக்கோப்பை : மனிதவுரிமை மீறல், பீர் தடை… தற்போது லஞ்ச ஊழல்…. கத்தார் மேல் குவியும் சர்ச்சைகள்!

தொடக்க ஆட்டத்தில்  (1-0 2வது பாதி) என்ற நிலையில் போட்டியை இழக்க, கத்தார் எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு $7.4 மில்லியன் லஞ்சம் கொடுத்தது. ஐந்து கத்தார் மற்றும் ஈக்வடார் உள்நாட்டினர் இதை உறுதிப்படுத்தினர் நன்றி

1 19 20 21 22 23 61