Daily Archives: November 30, 2022

மண்ணீரல் குறைபாடு…உஷார்!

நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழமுடியும். மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் தவிர, மண்ணீரலும் … Source link

"அவரைப் போல் விளையாடுவதையே கனவாகக் கொண்டிருந்தேன்!"- பாபர் அசாமின் ரோல் மாடல் யார் தெரியுமா?

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளதால் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்தாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்நேர்காணலில் பேசிய பாபர் அசாம், “19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்ட நான், பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அப்போது எதிர்பார்த்த அளவுக்கு என்னால்…

ஃபிரிட்ஜில் வைக்கும் பனீர் இறுகி கெட்டியாகிறதா..? பஞ்சுபோல் மாற்ற 5 டிப்ஸ்..!

ஒருவேளை பன்னீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு.. நன்றி

தமிழகத்தில் இதுவரை 34.74 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 4.14 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 4.56 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இன்று வரை மொத்தம் 34.74 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

அதிமுக தலைவர்கள் ஒன்றிணைப்பு; சமரச திட்டத்திற்கு எடப்பாடி எதிர்ப்பு: முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாஜக..!

சென்னை: அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக கொடுத்த நெருக்கடிக்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மறுத்து வருகிறார். அவர் சரணடையாததால் முடிவு எடுக்க முடியாமல் டெல்லி தலைவர்கள் திணறி வருகின்றனர். தமிழக அரசியலில் திமுக, அதிமுக மட்டுமே செல்வாக்கு பெற்ற கட்சிகளாக உள்ளன. தேசிய கட்சிகள் ஓரளவு செல்வாக்குடன் இருந்தாலும் கிராம அளவில் அக்கட்சிகளுக்கு பலம் இல்லை. இதனால் திராவிட கட்சிகளை சார்ந்துதான் தேசிய கட்சிகள் செயல்பட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. அதில் அதிமுக…

`எம்பாக்ஸ்’ என குரங்கு அம்மைக்கு பெயர் மாற்றம்; உலக சுகாதார நிறுவனம்!| Monkey pox name changed into mpox says WHO

`குரங்கு அம்மை’ நோய்க்கு புதிய பெயர் வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் குரங்கு அம்மை என தற்போது இருக்கும் பெயருக்கு மாற்றாக, எம்பாக்ஸ் (mpox) என்ற புதிய பெயரை வைத்துள்ளது. குரங்கு அம்மை (மாதிரி படம்)சமீபத்தில் உலக மக்களிடையே பரவிய குரங்கு அம்மை (Monkey Pox) நோய்த்தொற்றால், கடுமையான காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்றவை ஏற்பட்டன. நோயின் தீவிரம் அதிகரித்து வேகமாகப் பரவியது. சில நாடுகள்…

FIFA WC 2022 அலசல் | அணியில் செய்த மாற்றங்களால் வென்ற இங்கிலாந்து – அடுத்தச் சுற்றிலாவது மந்தப்போக்கை கைவிடுமா? | England vs Wales FIFA World Cup 2022 Highlights

கத்தாரில் நடைபெறும் 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நள்ளிரவு நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்று அபார வெற்றி பெற்றதன் காரணம், பயிற்சியாளர் சவுத்கேட் செய்த மாற்றங்களினால்தான் என்றால் மிகையல்ல. இடைவேளை வரை இங்கிலாந்து பாஸிங், ட்ரிப்ளிங்கில் மந்தமாக இருந்ததால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், இடைவேளைக்குப்பிறகுதான் சவுத் கேட் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் மிகச் சரியாக வேலை செய்தது. மார்கஸ்…

‘கொலிஜியம் பரிந்துரைகள் தாமதம்’… மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி – பின்னணி என்ன?! | Supreme Court displeased with Central Government in judges appointment

நாட்டில் பல்வேறு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதனை மத்திய அரசு ஏற்று நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததையடுத்து, ‘கொலிஜியம் பறித்துரைத்ததும் அதை 3-4 வாரங்களுக்குள் ஏற்று நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியம் பரித்துரைத்திருக்கும் பெயர்களில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதன் காரணத்தை குறிப்பிட்டு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்’ ‘…

ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய, மாநில அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு ரூ.40 ஊதிய உயர்வு ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால், ரப்பர் கழகம் ஊதியம் தர மறுத்ததால் கடந்த 7ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு…

Doctor Vikatan: கூந்தலை வளரச் செய்யுமா காஸ்ட்லியான எண்ணெய்கள்?

Doctor Vikatan: முடி வளர்ச்சிக்கும் நாம் உபயோகிக்கும் எண்ணெய்க்கும் தொடர்பு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்…கீதா அஷோக்கூந்தல் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜனும், உங்கள் ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துகளும்தான் அதைத் தீர்மானிப்பவை.நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அது நீங்கள் சாப்பிடும் காய்கறி, கீரை, தயிர்சாதம் என எதுவாகவும் இருக்கலாம். முடி வளர்ச்சிக்கு காஸ்ட்லியான உணவுகள்தான் உதவும் என்றும் நினைக்க வேண்டாம்.…

1 2 3