நடிப்பில் நீங்கள் உலகநாயகன்… விராட் கோலியை ட்ரோல் செய்யும் பாக். ரசிகர்கள்
Virat Kohli || தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நன்றி
Virat Kohli || தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நன்றி
டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Source link
சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவர் பூத் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அறிவித்ததன் அடிப்படையில், முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து வரும் 10ம் தேதிக்குள் தலைமை கழகத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும்…
எனவே வெங்காயத்தை அப்படியே பச்சையாக அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ளும்போது அது உங்கள் முடியை மெலிதாக்கிவிடும். முடி அறுந்து உதிரத் தொடங்கும். வெங்காயம் கூந்தலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் அதை கற்றாழையுடன், தயிருடன் என எதனுடன் எல்லாமோ சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் உபயோகிக்கிற கற்றாழையும், தயிரும் கூந்தலுக்கு நல்லதுதான் என்றாலும், அவற்றுடன் நீங்கள் சேர்க்கும் வெங்காயம், அவற்றின் நல்ல தன்மைகளையும் சேர்த்து அழித்து விடும். எனவே உங்களுடைய கூந்தலின் தன்மை, அதன் பிரச்னை தெரிந்தே எதையும் உபயோகிக்க வேண்டும்.…
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் ஸ்கோரை டிஃபண்ட் செய்த ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.டாஸை வென்று அயர்லாந்து அணியே முதலில் பந்துவீசியிருந்தது. நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம் என கூறி ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் வருத்தமுடனேயே பேட்டிங்கைத் தொடங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வருத்தப்படும் வகையில் இல்லை. 20 ஓவர்களில் அந்த அணி…
உங்கள் குழந்தை பருவத்தில், சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தையாகும் என்று பலரும் அதட்டியிருப்பார்கள். ஆனால் அசல் சாக்லேட்டுகளில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை இருக்கும். அதனால், சாக்லேட்டுகளை சாப்பிட்டால்தான் உங்கள் பற்கள் உறுதியாகும்.சாக்லேட்ஸ் சாப்பிட்டலே உடம்பில் செரோடோனின் என்னும் வேதிபொருள் சுரக்கும். அந்த வேதிபொருள், இயற்கையாவே சந்தோசத்தை உருவாக்ககூடியது.சாக்லேட்டுகளின் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ்…
வார ராசிபலன்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்மீனம் Source link
கோவை: பத்திரிகையாளர்களை அவமதித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் அவருக்கும் நிருபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம்தேதி கார் காஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (29) பலியானார். இந்த கோயிலுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கந்தசஷ்டி பாடல் பாடி சிறப்பு…
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. சிலர், பதற்றம், கோபம், கவலை, யோசனை போன்ற சூழல்களில் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இந்தப் பழக்கத்தை ‘ஆனிசோபேஜியா’ ‘Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது மருத்துவம். இந்த நகம் கடிக்கும் பழக்கம் என்ன மாதிரியான தீங்குகளை விளைவிக்கும். பார்க்கலாம்:நகங்களை கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு.…
மும்பை: டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து பயணத்தில் டி20 தொடருக்கான அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான அணியை தவானும் தலைமை தாங்க உள்ளனர். ரோகித் சர்மா, கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு நியூஸிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் வங்கதேச…