Daily Archives: October 29, 2022

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர், படகுகளை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசைப்படகில் கடந்த 27ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற…

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்டவர்கள் பயணம் செய்யலாமா? | Doctor Vikatan – Can heart attack survivors travel

பாதிப்பிலிருந்து குணமடைந்த பிறகு, இதய செயல்பாடு சாதாரணமாக இருந்தால் நோயாளிகள் தங்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பலாம். ஒருவேளை இதய செயலிழப்பில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் , அவர் இதய மருத்துவர் வலியுறுத்தும் பிரத்யேக ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.ஹார்ட் அட்டாக் வந்து மீண்டவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தினமும் 30 நிமிடங்கள் பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். கடினமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவார்கள்.மாரடைப்புசுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் கொலஸ்ட்ரால் தவிர்த்து…

பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

உங்களுக்கு பிடித்த ஜெர்ஸி எண்ணை சொல்லுங்கள் என பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சின்ன தல  சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் உலகம் முழுவது கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அணியாக திகழ்ந்து வருகிறது.சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசிக்க தவம்…

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்… இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணி பாருங்க!

உடல் எடையை குறைப்பதற்காக வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை வியர்க்க விறுவிறுக்க செய்தால் மட்டும் போதாது, நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவையும், என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றை திருப்தியாக வைத்திருக்கக்கூடிய குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகள் உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் உதவுகின்றன. அந்த வகையில் பார்த்தால் காலை, மாலை, இரவு என மூன்றுவேளைக்கும் ஏற்ற உணவாக முட்டையின் வெள்ளைக்கரு பரிந்துரைக்கப்படுகிறது. முட்டையில் வெள்ளைக்கரு அதிக புரதச்சத்தும்,…

செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில்…

சொல்லிட்டாங்க…

* ஒரு போலி செய்தி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஒரு செய்தியை ‘பார்வர்டு’ செய்யும் முன் அதுகுறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.- பிரதமர் மோடி* பிரதமர் மோடி மனசு வைத்தால்தான் ஓபிஎஸ் – இபிஎஸ் ஒன்று சேர முடியும். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்* கோவையில் நடந்த கார் வெடி விபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது மிகவும் ஆபத்தானது. -தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி* தினமும் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்த லாபமும்…

Dhoni: `வாழ்நாள் முழுமைக்குமான நட்பு’ – தோனி குறித்து நெகிழும் விராட் கோலி!|T20 WorldCup – Kohli Shares his bonding with Dhoni

நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றிருந்தது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவும் கோலியும் கூட்டணியாக அதகளப்படுத்தியிருந்தனர். சமீபகாலமாக மிகச்சிறப்பாக ஆடிவரும் இந்த கூட்டணிக்கு Sur-Vir என பெயரும் வைத்திருக்கின்றனர்.ஐசிசி ரிவ்யூ என்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கோலி தோனி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து அவர் கூறுகையில்,”தோனியுடனான எனது நட்பு பற்றி விளக்குவது ரொம்பவே கடினம். ஏனெனில் அது புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. உண்மையில், நாங்கள்…

புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது. Source link

ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜ ரூ.400 கோடி பேரம்; சாமியாருடன் டிஆர்எஸ் எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி வைரல்: தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்

திருமலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை ரூ.400 கோடிக்கு பாஜ பேரம் பேசிய விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாருடன் ஆளும் கட்சி எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரை தனது கட்சிக்கு இழுக்க பாஜ பேரம் பேசியுள்ளது.ர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் இதற்கான சந்திப்பு நடந்துள்ளது.…