Daily Archives: October 24, 2022

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். காந்தியப் பாதையில் நாட்டின் நல்லிணக்கத்துக்கான அவரது பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடரட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

Doctor Vikatan: மருமகளுக்கு முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி… கருத்தரிப்பை பாதிக்குமா? | doctor vikatan – Irregular Periods Cycle… Will It Affect Fertility

Doctor Vikatan: என் மருமகளுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறைதான் பீரியட்ஸ் வருகிறது. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. நான் என் மகன், மருமகளுக்கு அது குறித்து எந்த அழுத்தமும் தருவதில்லை. ஆனாலும் மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் அவள் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா? Uma, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி மாதவிடாய் சுழற்சியானது 21 நாள் முதல் 37 நாள் வரை…

நண்பேண்டா..! விராட் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடிய ரோஹித் சர்மா

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து விராட் கோலியை தோளில் தூக்கி ரோஹித் சர்மா கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நன்றி

பாதுஷா இல்லாமல் தீபாவளி பலகாரமா..? உங்களுக்கான ரெசிபி இதோ…

தீபாவளிக்கு செய்யும் இனிப்பு வகைகளில் பாதுஷா பலருக்கும் பிடித்த ஸ்வீட். இதை பலரும் கடையில் வாங்கி பூஜை செய்து பகிர்ந்து கொடுப்பார்கள். ஆனால் கடையில் வாங்குவதைக் காட்டிலும் உங்கள் கை பக்குவத்தில் அன்பு கலந்து செய்யும்போது அதன் சுவை இன்னும் கூடும். எனவே இந்த முறை வீட்டிலேயே செய்து பாருங்கள். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :மைதா – 1 1/2 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – சிட்டிகை நெய் – 1/4…

காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது அல்ல: பிறந்த நாள் விழா கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோதியா, தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, தமிழக சிறுபான்மை ஆணயை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஆருண்,…

IND vs PAK: மீள முடியாத இடத்திலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா; மீட்டெடுத்த சேஸ் மாஸ்டர் கிங் கோலி!

கோலியின் விஸ்வரூபத்தால் கடந்த ஆண்டு விழுந்த இடத்திலேயே வெகுண்டு எழுந்திருக்கிறது இந்தியா.பிளேயிங் லெவன்மற்ற வீரர்களின் தேர்வில் ஆச்சரியங்கள் இல்லை என்பது போல் பாகிஸ்தான் அணியின் இடக்கை பந்துவீச்சாளர்களை மனதில் நிறுத்தி, அஸ்வினைத் தேர்வு செய்ததும் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். பண்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தார். டாஸை வென்று சேஸிங் என்றார் ரோஹித்.பௌலிங் – இந்தியாவின் தொடக்கம் எப்படியிருந்தது?இந்தியாவின் தொடக்கம் சரவெடியாக இருந்தது. பந்துக்கு ஒருமுறை வெடிக்கும் டைம் பாம், அதனால் நடுங்கும் இதயங்கள் – இதுதான்…

Doctor Vikatan: ஒரு வயதுக் குழந்தைக்கு ஜூஸ், சூப் கொடுக்கலாமா? | Can I give juice and soup to a one year old

குழந்தைகளுக்கு ஜூஸாக கொடுப்பதற்கு பதில் பழமாகக் கொடுப்பதே அதிக ஆரோக்கியமானது. கூடியவரையில் ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அப்படியே கொடுப்பதானாலும் அடிக்கடி கொடுத்துப் பழக்காமல் எப்போதாவது ஒன்றிரண்டு முறை கொடுக்கலாம். பழமாகச் சாப்பிடும்போது அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் சத்துகள், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது முழுமையாகக் கிடைப்பதில்லை.ஜூஸ் தயாரிக்க பழங்களை தோல் நீக்கி, சதைப் பற்றை மட்டும் எடுப்பதால் தோல் பகுதியிலுள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகளை நாம் வீணாக்குகிறோம். தவிர ஜூஸாக தயாரிக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்கிறோம்.…

டி-20 உலகக்கோப்பை: இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

மெல்போர்ன்: டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4  விக்கெட் வித்தியாசத்தில்  த்ரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. Source link

துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை வெளியான பிறகும் எடப்பாடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? அதிமுக மாஜி எம்எல்ஏ கேள்வி

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசு அமைத்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஆறு நாட்களாகியும் எடப்பாடி வாய் திறக்காமல் மவுன விரதம் இருக்கிறார். 100 நாட்களாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை அமைதி வழியில் தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உள்பட 13 பேரை சுட்டுக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி…