Daily Archives: October 15, 2022

இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்… யார் இவர்?

டி20 உலககோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்ஷ்மி அரோரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.கிரிக்கெட் உலகில்  செல்வாக்கான அணியாக உள்ள இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்திய அணியில் ராஜ் லக்ஷ்மி அரோரா என்ற துணைப் பணியாளர் உலகக் கோப்பைக்கு பயணித்துள்ளார். இந்திய அணி உடன் சென்றுள்ள ஒரே ஒரு பெண் இவர் தான்.இதையும் படிங்க: பும்ராவுக்கு…

நார்ச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு… தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

முளை கட்டிய பயறுகளை சூப்பர் உணவு என்றே குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் உயர் தரமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளன. நன்றி

தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஏ. ரிஷப், திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Source link

சென்னையில் 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது 108 அவசர ஊர்தி: அன்புமணி பாராட்டு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத் தான் எனது பதவிக் காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி…