Daily Archives: October 15, 2022

"3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர்!"- முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் இத்தொடர் நவம்பர் 13-ம் தேதி வரை நடைப்பெற இருக்கிறது. இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்…

 டீ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? டீ குடிப்பதற்கு பின் இருக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன்…

சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு

டெல்லி: சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முற்றிலும் தவறான முறையில் புள்ளி விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மொத்தமுள்ள 4 கணக்கீடு முறையில் 3 குழந்தைகள் நலனை முன்னிறுத்தியே உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. Source link

தமிழகத்தில் ஒன்றிய அமைச்சர்களின் ஆய்வு ஆரோக்கியமானதல்ல: கே.பி.முனுசாமி கருத்து

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது ஆரேக்கியமானது அல்ல என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கடையை திறந்து வைத்த கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஒன்றிய அரசும் மாநில அரசும் இணக்கமாக செயல்படுவதன் மூலமாகவே இறையாண்மையை காக்க முடியும் என்று கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக…

சிறுநீரகம் முதல் இதயப் பிரச்னை வரை தவிர்க்க, ரத்த ஓட்டம் சீராக்கும் உணவுகள்! #VisualStory

கிரீன் டீ: இதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.கிரீன் டீ Source link

ஆசிய கோப்பை கிரிக்கெட் | 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி | India vs Sri Lanka Women’s Asia Cup match final india won the cup

டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற…

அம்மியில அரைச்சு, விறகடுப்புல வெச்ச நாட்டுக்கோழி குழம்பு; நேட்டிவிட்டி ரெசிப்பி! #DeepavaaliRecipe I Deepavali Special Nattu Kozhi Nativity Recipe

1. சின்ன வெங்காயம் – 100 கிராம்2. தக்காளி – 23. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது4. நாட்டுக்கோழி – அரை கிலோ5. கல் உப்பு – தேவையான அளவு6. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்7. நல்லெண்ணெய் – தேவையான அளவு8. பட்டை மற்றும் கிராம்புஅம்மியில் அரைக்கும் மசாலாஅம்மியில் அரைக்கத் தேவையான பொருள்கள்1. தேங்காய் – 4 துண்டுகள் 2. சீரகம் – 1 டீஸ்பூன்3. சோம்பு – 1 டீஸ்பூன்4. மிளகு – 1…

உலக முதலீட்டாளர்கள் வாரம்: சரியாக முதலீடு செய்ய செபி சேர்மன் கொடுத்த டிப்ஸ்கள்..! | Global Investors Week: Tips given by SEBI Chairman to invest properly..!

 செபி அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே முதலீட்டாளர்கள் முதலீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முதலீடுகளை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் (ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்)  டைவர்சிஃபைட்  முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும் என்று அவர் தெரிவித்துள்ளார். செபி அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. தற்போது நமது நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை மொத்த டிமேட்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: திமுக எம்பிக்கள் பங்கேற்பு

அம்பத்தூர்: திமுக தலைவராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் ‘சமூக நீதி தத்துவம் சாதிக்கும் சரித்திரம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளரும் சென்னை மாநகராட்சி 8வது மண்டல குழு தலைவருமான கூ.பீ.ஜெயின் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு,…

“ஓய்வு பெறுவது நீண்ட ஆயுளுக்கு எதிரி”: 100 வயதிலும் வேலை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த டாக்டர்! |100 years old doctor holds Guinness World Record

அதோடு செயின்ட் வின்சென்ட் அறக்கட்டளை மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவக் குடியிருப்பாளர்களுக்கு மருத்துவம் குறித்து கற்பித்து வருகிறார். ஊரடங்கு நேரத்திலும் இதனை நிறுத்தாமல், ஜூம் வழியாகக் கற்பித்துக் கொண்டு இருந்தார். இவருக்கு மருத்துவத்தைத் தாண்டி வயலின் வாசிப்பதிலும் ஆர்வம் அதிகம்.கின்னஸ் உலக சாதனையைப் பெற்ற பிறகு டக்கர் தெரிவிக்கையில், “ஓய்வு பெறுவது நீண்ட ஆயுளுக்கு எதிரி என்று நான் நம்புகிறேன். எனது இளமைப் பருவத்தில்கூட நான் ஓய்வு பெறுவதைப் பற்றி ஒருமுறை கூட நினைத்ததில்லை. நீங்கள் செய்வதை…

1 2 3