தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நன்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நன்றி
’இந்து என்பதை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். எனவே இந்து மதத்தை எதிர்த்தால் அது நமக்கே விரோதமாக அமையும்’ என்று சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.இன்று மாலை விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சமூக நல்லிணிக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பாக நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசினார்.அப்போது பாலகிருஷ்ணன் பேசுகையில், ’திமுக,…
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதிமுக சம்மந்தப்பட்ட சட்டமன்ற குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி…
கோவிட் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது என்று மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு (sub variant) BF.7 மற்றும் BA.5.1.7 அதிவேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.முதன்முறையாக சீனாவின் வடமேற்குப் பகுதியில், இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டது என உள்ளூர் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துறை இயக்குநர் லி ஷுஜியன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்Pixabayஇந்தப் புதிய தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது.…
இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் தன்னை ஒரு `பிரிட்டிஷ் சீக்கிய பெண் பவர் லிஃப்டர்’ என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.கின்னஸ் உலக சாதனையைப் படைத்த பின்னர், கரன்ஜீத் கவுர் பேசுகையில், “கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பவர் லிஃப்ட்டிங்கில் கிரேட் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பிரிட்டிஷ் சீக்கிய பெண் என்ற பெருமையோடு மட்டுமல்லாமல், அதிகாரபூர்வமாக உலக சாதனையாளராகவும் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளேன்.சாதனையை முறியடிப்பது நம்ப முடியாத ஓர் உணர்வு.…
துளசியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்பதால் தினமும் நம்முடைய உணவில் இதனை சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.இறைவனுக்கு மாலையாகவும், வீட்டு மாடத்தில் பூஜைக்காகவும் வைக்கும் மூலிகைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது துளசி. இதோடு துளசியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளதால், துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் அனைத்தையும் மக்கள் மருந்தாகப் பின்பற்றி வருகின்றனர். இதோடு குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து உடல் நலத்தைப் பாதுகாக்க துளசி…
சென்னை : சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலையிலிருந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், வி.சி.க.வினர் மற்றும் ம.தி.மு.க. முஸ்லீம் லீக் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். Source link
சென்னை: விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கின்றன. மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். Source link
நன்றி குங்குமம் டாக்டர் இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம். இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்து கொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதும், அதற்கான மெனக்கெடல்கள் எவ்வளவு என்பதும் தெரியும்.ஒரு கரு முட்டையும் ஒரு விந்தணுவும் இணைந்து கருத்தரித்து, அதன் பிறகு இரண்டாகப் பிரிவதால், ஒரே…
புதுடெல்லி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டத்தில் 279…