`100 ரூபாய் paytm மூலம், 6 கோடி நகைத் திருட்டு கண்டுபிடிப்பு – குற்றமும் அதன் பின்னனியும் என்ன? |100 rupees paytm transaction.. made police to find out crime
எந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்கிறதோ, அந்தளவிற்கு நூதன முறையில் திருட்டுகளும் அதிகரித்துள்ளது. அந்தத் தவறுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் காவல் துறையினர் கையாள வேண்டியிருக்கிறது.இந்நிலையில், 100 ரூபாய் paytm பணப்பரிவர்த்தனை மூலம், டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத் திருட்டைக் காவல் துறையினர் கண்டறிந்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.பணப்பரிவர்த்தனைடெல்லி நஜாப்கரில் 28 வயதான நாகேஷ் குமார், 23 வயதான சிவம் மற்றும் 22 வயதான மனிஷ் குமார் வசித்து வருகின்றனர்.…








