Monthly Archives: September, 2022

ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகமாம்… ஏன் தெரியுமா? 

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல் ஆகும். இது மோசமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் உளவியல் நிலைகளின் பிரச்சனையாகும். நன்றி

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கான மூன்று காரணங்கள்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று காலை தீர்ப்பு: தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த…

IND vs PAK | தோல்விக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் விளக்கம்

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம். இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. நிதானமாக இன்னிங்ஸை தொடங்கி ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம்…

சர்வாதிகாரத்தனமாக செயல்படுகிறாரா? பிரதமர் மோடி குறித்து வெளிப்படையாக பேசிய அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியை போன்ற ஒருவரை தான் பார்த்ததில்லை என்றும் தனக்கு தெரிந்த ஜனநாயகத் தலைவர் மோடிதான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அரசின் சன்சாத் (Sansad TV) தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,  எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் மோடியுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. அடுத்தவர்களின் பேச்சை கவனிப்பதில் மோடியை போல் ஒரு நபரை பார்க்க முடியாது. எந்த பிரச்சனை குறித்த சந்திப்பாக இருந்தாலும், அவர் தேவையான அளவு மிகக்…

ஒன்றிய அரசு உடைத்தால் மண் சட்டி மாநிலங்கள் உடைத்தால் பொன் சட்டி: பிரதமர் மோடிக்கு நிபுணர்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்

‘இலவசம்’ என்ற ஒரு வார்த்தை, இன்று ஒட்டுமொத்த நாட்டையுமே பரபரப்பாக்கி உள்ளது. பிரதமர் மோடி முதல் மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் வரை அனைவரும் விவாதிக்கும் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு விதை போட்டவர் பிரதமர் மோடிதான். ‘இலவசங்கள் என்பது அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி கலாசாரம். இலவசங்களால் நாடு குட்டிச் சுவராகிவிடும்’ என்று அவர் தெரிவித்தார். இலவசங்களை மாநில அரசுகளும், அவற்றை வழிநடத்தும் மாநில கட்சிகளும் மட்டுமே வழங்குவது இல்லை.…

Asia Cup 2022 India vs Pakistan Super 4s Pakistan need 182 runs to win – News18 Tamil

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து, துபாயில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினலீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின்  ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வு…

வீட்டில் பிரெட் பாக்கெட் இருந்தால் காலை உணவுக்கு மொறுமொறு தோசை ரெடி… எப்படி தெரியுமா..?

பிரெட் பாக்கெட் தெரிந்தால் உடனே அதை எடுத்து இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக்கொடுங்கள். இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும். நன்றி

திண்டுக்கல் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் பலி

திண்டுக்கல்: நத்தம் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்த்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Source link

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்காவிட்டால் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நெய்வேலி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடு நிலங்களை கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்காமல் என்எல்சி நிறுவனம் துரோகம் செய்துள்ளது. குறிப்பாக என்எல்சி சமீபத்தில் நடத்திய 293 பொறியாளர்கள் தேர்வில் ஒருவர்…

1 50 51 52 53 54 60