Monthly Archives: September, 2022

ஆட்டிசம் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? |ஆட்டிசம் அலெர்ட் -2| The solution to the problem of autism – What should parents do? |Autism -2

இந்தக் குழந்தைகள் சில பொருள்களைத் தொட விரும்ப மாட்டார்கள். உதாரணமாக சாம்பார் கலந்த சோற்றைத் தொட விரும்பவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள்.  ஏன் உனக்குத் தொடப் பிடிக்கவில்லை எனக் கேட்டால் கேள்வியும் புரியாது, பதிலும் சொல்லத் தெரியாது. குழந்தைகள் நிலையும் பரிதாபமாக இருக்கும். அதே வேளையில் பெற்றார்கள் நிலையும் தர்மசங்கடம்தான். ஆட்டிசம் | Autism child pixabayஇதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும். உதாரணமாக அரிசி, கடுகு, குன்றி மணிகள், ஜெல்லி, கூழ் போன்ற பொருள்கள்…

சாம்பியன்ஸ் லீக் | அக்ரோபாட்டிக் பாணியில் கோல் போட்டு பிரமிக்க வைத்த ஹாலண்ட் | uefa champions league erling haaland scores goal acrobatic style stuns field

நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் அக்ரோபாட்டிக் பாணியில் காற்றில் அப்படியே பறந்து பந்தை வலைக்குள் தள்ளி பிரம்மிக்க வைத்துள்ளார் 22 வயதான கால்பந்தாட்ட வீரர் எர்லிங் ஹாலண்ட். அவர் நடப்பு சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். அவரது அபார கோல் பருஷியா டார்ட்மண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற செய்துள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள எதிஹாட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும்…

Doctor Vikatan: தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நிறுத்த வழி உண்டா? | doctor vikatan – habit of eating sweets every day… is there a way to stop it

தூக்கத்துக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் பலரும் உணர்வதே இல்லை. இரவில் 9.30 மணி முதல் 10 மணிக்குள் தூங்குவதுதான் சரியான பழக்கம். அந்த நேரத்தில் தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளின் பழுதுபார்க்கும் வேலை சிறப்பாக நடக்கும். செல்கள் புத்துணர்வடையும். ஹார்மோன் சமநிலையின்மை சரிசெய்யப்படும். சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டுமானால், இரவில் கேட்ஜெட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். டி.வி பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸைத்…

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார். Source link

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவி…

Is Mohammed Shami a reserve player?- Former players | ரிசர்வ் வீரரா முகமது ஷமி?

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் முகமது ஷமியை ஏதோ யு-19 பவுலர் போல் ரிசர்வ் வீரராகச் சேர்த்திருப்பது பெரிய சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. முன்னால் வீரர்கள் பலரும் சாடியுள்ளனர்.1983 உலகக்கோப்பை வென்ற  அணியின் பிரதான பவுலர், பைனலில் ’புலி’ ரிச்சர்ட்ஸை வீழ்த்திய மதன்லால் கூறும்போது, “முகமது ஷமி மிகப்பெரிய பவுலர். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்த கூடும். 15 பேர் அணியில் அவரை ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை.…

banana leaf halwa recipe | வாழை இலையில் அல்வா கூட செய்யலாமா..? 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ… – News18 Tamil

வாழை இலை என்றாலே அது சாப்பிடுவதற்கு மட்டும்தான் என நினைத்துக்கொண்டிருந்தால் அது மிகவும் தவறு. இப்படி அல்வா செய்தும் சாப்பிடலாம் தெரியுமா..? எப்படி செய்ய முடியும் என யோசிக்கிறீங்களா..? ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :வாழை இலை – 2 சோள மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/4 கப் முந்திரி – 10 கிர்ணி பழ விதைகள் – 20 கிராம் எலுமிச்சை பழம் சாறு – 2 tbsp ஏலக்காய் பொடி -…

“நினைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க முடியும், ஆனால்…” – கலவரம் குறித்து மம்தா | Police could have opened fire on violent BJP protesters, but govt exercised restraint: Mamata

மேற்கு வங்கத்தில் பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்த நேற்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’, அதாவது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிலையில், நபன்னா அபிஜன் பேரணியின் போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்கிறது. இதில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க தொண்டர்கள்…

முன்னாள் முதல்வர் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு குடும்பத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது: ஆளும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி நேற்று முன் தினம் முன்னாள்…

பதவியில் தொடரும் கங்குலி – ஜெய் ஷா; பிசிசிஐ-யின் சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! | Sourav Ganguly, Jay Shah likely to continue their second term in BCCI

பிசிசிஐ-யின் உறுப்பினர்களின் பதவிக்கால நீட்டிப்புத் தொடர்பான புதிய சட்ட விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் பிசிசிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கிரிக்கெட் நல்ல முறையில் நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ முன்மொழிந்துள்ள சில சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.கங்குலி, ஜெய் ஷாஇதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிசிசிஐ ஒரு தன்னாட்சி அமைப்பு…

1 30 31 32 33 34 60