Monthly Archives: September, 2022

15 years of Captain Dhoni: `மறக்குமா நெஞ்சம்' – மாபெரும் தலைவன் உருவான தினம்!

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராகப் பெரும்புகழை பெற்றவர் தோனி. சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுமே தோனிக்கான மாஸ் இன்னும் அப்படியே இருக்கிறது. மாபெரும் தலைவனாக கொண்டாடப்பட்ட மகேந்திர சிங் தோனி 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தனது பயணத்தைத் தொடங்கினார். செப்டம்பர் 14, 2007 இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில்தான் தோனி முதல் முறையாக இந்திய அணியை முன் நின்று வழிநடத்தினார்.…

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

சிலர் தங்கள் குந்தைகளை சாப்பிட வைக்க சாக்லேட்கள் அல்லது இனிப்புகளை பரிசாக கொடுப்பார்கள். ஆனால் இது தவறான ஒன்று. ஏனென்றால் ஆரோக்கிய உணவுகளை விட இவை தான் சிறந்தவை போல என்ற தவறான எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். எனவே இது போன்ற பழக்கத்தை பெற்றோர்கள் செய்தால் அதை கைவிட வேண்டும். நன்றி

நொடியில் நொறுங்கிய 20 வருட அனுபவம்… ராஜநாகம் தீண்டி `பாம்பு மனிதர்’ பலி! | Rajasthan’s ‘Snake Man’ Dies Minutes After Being Bitten By A Cobra

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை காடுகளுக்குள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்தப் பகுதிக்கு விரைந்தார். கடைக்குள் புகுந்து ராஜநாகத்தைப்…

ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கவர்னர் முயற்சிக்கிறார்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார். கரூரில் சட்டத்திற்கு விரோதமான மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும் கல்குவாரி  மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. கல்குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்திய…

டபிள்யூடிஏ பைனலில் ஸ்வியாடெக், ஜபிர் | Swiatek, Jabeur among 1st qualifiers announced for 2022 WTA Finals

லண்டன்: 2022-ம் ஆண்டு சீசனில் டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகளும் கலந்து கொள்ளும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) நடத்துகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கு முதல் நிலை வீராங்கனையான போலந்தின்…

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள்

கீதா பாண்டேபிபிசி நியூஸ், டெல்லி27 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனபான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். “நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் யோசனை தெரிவித்தார்.…

ராகுல் நடைபயண நிதி வசூலில் முறைகேடு விவகாரம் காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் மோதல்: கணக்கு கேட்க டெல்லி மேலிடம் திட்டம்

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவர், 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு தற்போது ேகரளாவில் பயணம் தொடர்கிறார். தமிழகத்தில் அவரது நடைபயணத்தை பிரமாண்டமாக நடத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. இதை கட்சி தலைமையில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் பங்கெடுத்து செய்தனர். இதுதவிர, கட்சியில் உள்ள தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் என பலரிடமும்…

பர்ஃப்யூம் டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே எது பெஸ்ட்! | Perfume deodorant body spray is the best!

நன்றி குங்குமம் டாக்டர் டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும் பர்ஃப்யூம்   மூன்றுக்கும்  உள்ள  வித்தியாசம்  குறித்து, அரோமா தெரபிஸ்ட்  கீதா  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும்  பர்ஃப்யூம் இவை மூன்றும் ஒன்று என பலரும்  நினைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.  ஏனென்றால், டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே  ஆகிய இரண்டும் உடல் துர்நாற்றத்தைப் போக்குவதற்காகப் பயன்படுத்துவதாகும்.  ஆனால்,  பர்ஃப்யூம் எனும் வாசனை திரவியம்  தன்னைச் சுற்றி மணம் பரப்புவதற்காகப்  பயன்படுத்தப்படுவது.  பர்ஃப்யூம்களை பொருத்தவரை வாசனைக்காக மட்டுமே…

இங்கிலாந்திடம் தோல்வி – தெ.ஆ.பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ராஜினாமா – News18 Tamil

இங்கிலாந்திற்கு எதிராக சமீபத்தில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 என்று இழந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்காவின் பயிற்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அறிவித்துள்ளார்தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான பவுச்சர் டிசம்பர் 2019 முதல் பயிற்சியாளர் பதவியை வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது. மார்க் பவுச்சர் எங்களைவிட்டு…

மக்காச்சோளத்தில் இந்த மாதிரிலாம் கூட செய்ய முடியுமா..? நியூ ரெசிபீஸ் இதோ..

வீட்டில் உள்ளவர்களுக்கு மக்காச்சோளத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்க, உங்கள பாராட்டி தள்ளிடுவாங்க.. நன்றி

1 32 33 34 35 36 60