`அப்படி வாங்க வழிக்கு’ ஹரியானா அரசை இறங்கி வந்து பேச வைத்த விவசாயிகள் போராட்டம்! | Paddy procurement; Farmers protest.. Haryana government surrendered
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மாநில அரசு நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கவேண்டும் என்று கோரி நேற்று அம்பாலா – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குருஷேத்ரா அருகில் உள்ள சஹாபாத் என்ற இடத்தில் இந்த போராட்டத்தை பாரதீய கிஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி-சண்டிகர் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இரவு முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைஇப்பிரச்னை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா…








