Monthly Archives: September, 2022

சோனியா, ராகுல் ஆதரவுடன் காங். தலைவர் பதவிக்கு கெலாட் போட்டி: சசி தரூர் உள்பட மேலும் சிலர் களமிறங்க தீவிரம்; வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

கொச்சி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடாதது உறுதியான நிலையில், சோனியா, ராகுல் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தலில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து சசிதரூர் உள்பட மேலும் சிலர் போட்டியிட உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 19ம் தேதி…

“வாயோடு வாய் சுவாசம்.. பிறந்த குழந்தைக்கு உயிர் வரவழைத்த மருத்துவர்”.. வைரல் வீடியோ!|Doctor saves life of newborn by giving mouth to mouth respiration

அதனைத் தொடர்ந்து மருத்துவர் சுலேகா சௌத்ரி, தன்னுடைய தைரியத்தையும் மன உறுதியையும் இழக்காமல் குழந்தையின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றைச் செலுத்தி உள்ளார். 7 நிமிடங்கள் வரை தொடர்ந்து இந்தச் செயல்முறையைச் செய்ததோடு, குழந்தையைக் குப்புறப் பிடித்து, முதுகில் பலமுறை தட்டித் தேய்த்து விட்டுள்ளார்.குழந்தை அசைந்து உயிர்பெற்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் பெற்றது. மருத்துவரின் விடாமுயற்சிக்குப் பலரும் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.சில மாதங்களுக்கு முன்பே இந்த நிகழ்வு நடந்து அனைவரின் கவனத்தையும்…

203* – பாபர் அசாம் – ரிஸ்வான் கூட்டணியும்; அதிர்ந்துபோன இங்கிலாந்தும்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் வெறியாட்டம் ஆடியிருக்கின்றனர். இங்கிலாந்து அணி செட் செய்த 200 ரன்கள் டார்கெட்டை விக்கெட்டே இழக்காமல் எட்டிப்பிடித்து பல பழைய சாதனைகளையும் அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கும் இந்தக் கூட்டணியைப் பற்றி இங்கே…7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்காக மொயீன் அலி தலைமையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறது. முதல்…

உடல் எடையை குறைக்கணுமா..? தயிரை வைத்து இந்த ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்க!

Weight Loss Tips | தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. நன்றி

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. Source link

திமுக 15வது பொதுத்தேர்தல் மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியினர் குவிந்தனர்

சென்னை: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு கிளை, பேரூர், மாநகர வட்டம், ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

“நவீன மருத்துவர்கள் சமூகத்தைவிட்டு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!” – Dr G.Sivaraman | KWP |Dr G.Sivaraman Interview with parveen sultana

Published:23 Sep 2022 6 PMUpdated:23 Sep 2022 6 PM“நவீன மருத்துவர்கள் சமூகத்தைவிட்டு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!” – Dr G.Sivaraman | KWP Source link

“அழுத்தம் காரணமாக அப்படி நடக்கிறது” – ரோகித்தின் கள ஆக்ரோஷம் குறித்து சூர்யகுமார் | it happens because of pressure suryakumar yadav on rohit s expression on field

களத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உணர்ச்சி வெளிப்பாடு ஏன் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதற்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரோகித்தின் முகபாவனை வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மைய நாட்களாக களத்தில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார். அது அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது.…

ஏமாற்று பேர்வழி; தெரிந்ததும் விலகிய இளம்பெண் – ஆத்திரத்தில் நிர்வாண படங்களை பகிர்ந்தவர் கைது!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது ஓவியர் ஒருவர், தன்னுடைய முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண், போலீஸில் புகாரளித்ததையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர், ஜார்கண்ட்டின் டோரண்டா பகுதியில் வசிக்கும் முகமது தன்சீம் எனத் தெரியவந்திருக்கிறது.இன்ஸ்டாகிராம்மேலும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸிடம், “கடந்த பிப்ரவரியில் இன்ஸ்டாகிராமில், அந்த நபரின் ஓவியக் கலையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகினேன். இருவரும் காதலித்தோம். அதனால் ஒருகட்டத்தில் அவருக்கு நான் என்னுடைய அந்தரங்க…

அதிமுக ஆட்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த ஓபிஎஸ் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும்: மாஜி அமைச்சர் உதயக்குமார் பாய்ச்சல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயக்குமார் அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் என்ற போர்வையில் குண்டர்களை கூட்டிக் கொண்டு அதிமுக அலுவலகத்தை துவம்சம் செய்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முறை காசிக்கு சென்றாலும் பாவம் தீராது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்று அவருக்கு தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை…

1 13 14 15 16 17 60