Monthly Archives: September, 2022

உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்! | Weight gain foods!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் மற்றும் இளம் பருவ வயதினர் சிலர் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல்  மெலிந்த தேகத்துடன் ஆரோக்கியமற்று காணப்படுகிறார்கள். இவர்கள்  ஆரோக்கியமான உணவு மூலம் எவ்வாறு தங்களது உடல் எடையை அதிகரித்துக்கொள்ளலாம் என நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா நம்முடன் பகிர்ந்துகொண்டவை:புரதச் சத்துகள் நிறைந்த  பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா  போன்ற  கொட்டை உணவுகளை தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.கொண்டைக்கடலை, பச்சைப்பயறு வகைகளை உணவில்  அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம்.    கேழ்வரகுக்  கூழ் செய்து…

UEFA: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் தோல்வி – 2018ல் அரையிறுதி, இப்போது தொடர் தடுமாற்றம்! | The highlights of UEFA National League 2022

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்த 4 அணிகளுமே அரையிறுதிக்குள் நுழைந்திருந்தன. ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நவம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடருக்கு முன்பான கடைசி சர்வதேச பிரேக் இந்த இரண்டு வாரங்கள்தான். அதனால் அனைத்து அணிகளும் தங்களின் காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைக்குள் நம்பிக்கையாக நுழைய முயற்சி செய்கின்றன.கடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடமும், 2020 யூரோ…

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

வேர்க்கடலைகள் உண்பதால் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. நன்றி

கேரளா லாட்டரி: பரிசு வென்றும் நிம்மதி இல்லை – ஆட்டோ ஓட்டுநர்

30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், பொதுமக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க வீடு மாற வேண்டியிருக்கும் என்கிறார்.இந்திய லாட்டரி ஒன்றில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஜாக்பாட் கிடைத்ததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் வென்ற தகவல் கேட்டது முதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கைகளுடன் வருவதாகவும் எல்லோருக்கும் உதவ முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்புக்கு…

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். Source link

மாரடைப்பிலிருந்து காக்கும் AED இயந்திரம்; பொது இடங்களில் அமைக்கத் திட்டம்! |AED machine that protects against cardiac arrest; Plan to set up in public places!

உலக இதய தினத்தையொட்டி ‘Restart heart foundation’ ஐத் தொடங்கி மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கான செயலில் இறங்குகிறது காவேரி மருத்துவமனை. இதன் தொடக்கமாக சென்னையின் சில இடங்களில், மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும்  Automated external defibrillator (AED) சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவவிருக்கிறது. கையில் எடுத்துச் செல்கிற அளவுள்ள defibrillator இயந்திரத்தைக் கொண்டு மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பொதுமக்களே முதலுதவி மேற்கொள்ள முடியும். இது குறித்த பரவலான விழிப்புணர்வைக் கொண்டு செல்கையில் மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர். இது…

IND vs AUS 3-வது டி20 போட்டியை நேரில் பார்த்து ரசித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | telangana governor tamilisai soundararajan watch india australia match hyderabad

ஹைதராபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் கண்டு ரசித்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. நேற்று ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றவாது டி20 போட்டி தொடரின்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென் மேற்கு பருவ காற்று காரணமாக  தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். Source link

தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடும் நிலையில் 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா: சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ராஜஸ்தானில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் தலைமையின் ஆதரவு அதிகமாக இருப்பதால், அவர் தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வாலை எச்சரிக்கை செய்து களத்தை விட்டு வெளியேற சொன்ன மேற்கு மண்டல கேப்டன் ரஹானே

துலீப் கோப்பை சிகப்புப் பந்து இறுதிப் போட்டியில் தென் மண்டல வீரருடன் தகராறில் ஈடுபட்ட வீரரை மேற்கு மண்டல கேப்டன், தன் அணி வீரர் என்று சலுகை காட்டாமல் வெளியே அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் இடையே நடைபெற்ற துலீப் டிராபி 2022 இறுதிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில், கேப்டன் அஜிங்கியா ரஹானே, எதிர் அணி வீரர் உடன் தகராறு செய்த தனது சொந்த அணி வீரரையே வெளியேற்றியுள்ளார்.…

1 7 8 9 10 11 60