Daily Archives: September 7, 2022

IND v SL: புவி வீசிய 19வது ஓவரில் என்ன பிரச்னை? இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பில்லையா? – Fans were saddened after India’s shocking defeat against Srilanka in the Asia cup

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெல்வது ரொம்பவே கடினம். சேஸிங் செய்யும் அணிகளே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலேயே இதை உணர முடிந்திருக்கும். ஸ்கோரை சேஸ் செய்யும் அணிகளே தொடர்ந்து வென்றதால் போட்டியின் முடிவு ஏறக்குறைய டாஸின் போதே தெரிய வந்திருந்தது. அதே கதைதான் இப்போதும்.அதுவும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாங்காங்கிற்கு எதிராக ஆடிய போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, சேஸிங் செய்யும் அணிக்கே இங்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பாகிஸ்தானுக்கு…

onam 2022 special day sweet recipe to eat

ஓணம் என்றாலே ஸ்பெஷல் தான். அறுவடை திருநாளாக தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப் படுகிறதோ, அதே போல, கேரளாவின் அறுவடை  திருநாளாக ஓணம் 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கே உரிய உணவுகள் விஷேசமாக சமைக்கப்படும். அந்த வகையில், ஓணம் பண்டிகைக்கு குறைந்தது 21 உணவுகள் பரிமாறப்படும்; இந்த விருந்துக்கு ஓணம் சத்யா (Sadya) என்று பெயர். இவற்றில், இனிப்புகளுக்கு தனி…

ராகுல் காந்தி: “மதம், மொழியின் பெயரால் இந்தியாவை பிளவுபடுத்த முடியாது”

7 செப்டெம்பர் 2022, 11:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய குடிமக்களை மதம், மொழியின் பெயரால் பிளவுபடுத்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையை துவக்கி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய மூவர்ண கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கினார். அப்போது வீர…

பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது; ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி: ராகுல் காந்தி பேச்சு..!

குமரி: ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3,570 கி.மீ, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதேசங்கள் வழியாக பாரத் ஜோடோ யாத்ரா என்ற 150 நாட்கள் பாத யாத்திரையில் 3,570 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில…

How to: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? |How To Store Breast Milk?

தாய்ப்பால் குழந்தைகளுக்கு உயிர் அமிர்தம். ஆனால், பணிபுரியும் பெண்கள் மற்றும், பயணம் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணங்களால் சில பெண்களால் குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். அவர்கள், தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது? எந்தெந்த வகைகளில் சேமிக்கலாம்? இங்கு பார்க்கலாம்…தாய்ப்பால் How To: ஒரு ரோஜா செடியிலிருந்து பல செடிகள் உருவாக்குவது எப்படி? | Explainer Videoதாய்ப்பாலை சேமிப்பதற்கு முன், மார்பகங்கள் மற்றும் தாய்ப்பால் பம்ப்…

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் ரெய்னா | Raina Retired From All Forms of Cricket

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனியுடன் இணைந்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா தனது ட்விட்டர் பிதிவில், “நாட்டுக்காகவும், உத்தரப்பிரதேச அணிக்காகவும் விளையாடியது பெருமையாக உள்ளது. அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். பிசிசிஐ, உத்தரப்பிரதேச கிரிக்கெட்…

போகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகியின் படத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியின் கருத்து குறித்து செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் ‘‘என் மாநிலம் வேற, என் மாநிலத்தில் தகுதியானவர்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன். ஆனால், புகழேந்தி யாருன்னு தெரியாதவர். அவரது பேட்டியை பார்ப்பதில்லை. வழியில் வந்து போகிறவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை’’ என்றார். Source link

ஆரோக்கியம் தரும் ஆலமரம்… பற்களின் வலிமைக்கு உரம்… | மூலிகை ரகசியம் – 20 | banyan tree medicinal uses

பற்களின் நண்பன்`ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இதில் ஆலுக்கு சொந்தக்காரர்தான் இந்த ஆலமரம். ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கம் அனேகருக்கு உண்டு. மென்மையான ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்க, பற்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.கூடுதல் பலனாக நம் பல் ஈறுகளும் இறுக்கமைடையும். பற்களும் அவற்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஈறுகளும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையும். இதன் விழுதுகளைக் காயவைத்து, பொசுக்கி, பற்பொடியாகவும் உபயோகப்படுத்தலாம்.…

we lost just two matches rohit sharma after india vs sri lanka match/ ‘ஜஸ்ட்’ இரண்டு மேட்ச்லதான சார் தோத்துருக்கோம்- ‘அசால்ட்’ ஆக கூறிய ரோஹித் சர்மா – News18 Tamil

இலங்கைக்கு எதிராக இந்திய அணி துபாயில் நேற்று ஆசியக் கோப்பையில் தோல்வி தழுவி இறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்த நிலையில், நடுவரிசை பேட்டர்கள் மோசமான ஷாட்களை ஆடியதை தவிர்த்திருக்கலாம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.விராட் கோலி ஸ்கூல் பையன் போல் இறங்கியவுடன் ‘வராக்கு’ ஷாட் என்ற கிராஸ் பேட் ஷாட்டை ஆடி பவுல்டு ஆகி தன் ஆளுமையை சிறுமைப் படுத்திக் கொள்வது போல் ஆடி அவுட் ஆனார். பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோரது தோல்வியும் இந்திய…