Daily Archives: September 5, 2022

போலீஸ் மிரட்டியதால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை பலி என கணவர் புகார்!

மயிலாடுதுறை அருகே  வீட்டில் 20 பவுன் நகை திருட்டு புகார் அளித்த தங்களையே போலீஸ் எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். கிளியனூரில் கடை வைத்து நடத்திவரும் இவரது காரை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரபி என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம்…

நாவடக்கம் தேவை; அரசியல் முதிர்ச்சியற்ற அண்ணாமலை: பாலகிருஷ்ணன் தாக்கு

திருவாரூர்: இந்தியா உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என பாஜக கதை விடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து திருவாரூரில் அவர் அளித்த பேட்டி: பிரிட்டனை தாண்டி 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். இந்தியா உலகத்தில்…

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி விமானப் பயணம்… என்ன சாப்பிடலாம்! பொதுவாகவே வேறு ஊருக்கு பயணம் செய்யும் போது நாம் உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருப்போம். … Source link

டி20 போட்டிகளில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் ஓய்வு | Mushfiqur Rahim Retired From T20 International Matches

டாக்கா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹிம் நேற்று அறிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் முஷ்பிகுர் ரஹிம். இந்நிலையில் நேற்று சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “எனக்கு 35 வயதாகி விட்டது. எனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இருந்தபோதும் டெஸ்ட்,ஒருநாள்…

பயணங்களுக்கு ஏற்ற வீட்டிலே தயார் செய்ய கூடிய தின்பண்டங்கள் இதோ.!

Healthy Snacks | பயணங்களுக்கு ஏற்ற எளிமையான உணவுகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிப்பட்ட உணவுகளை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். நன்றி

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைப்பு

சென்னை: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகக் குழு என்ற பெயரில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. Source link

பாஜகவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’: அமித் ஷாவை சாடிய திரிணாமுல் எம்பி

கொல்கத்தா: இந்தியாவின் மிகப்பெரிய ‘பப்பு’ என்று குறிப்பிட்டு அமித் ஷா புகைப்படத்துடன் கூடிய பனியன் வாசகத்தை திரிணாமுல் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. அதனால் ஆளுங்கட்சிக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் மோதல்கள் அதிகரிப்பதால் மூத்த தலைவர்கள் மத்தியில் காரசார விவாதங்களும் தொடர்கின்றன.…

Doctor vikatan – முதியவர்களை பாதிக்கும் நீர்ச்சத்துக் குறைபாடு… தீர்வுகள் என்ன?|Doctor Vikatan – What are the solutions for dehydration affecting the elderly

Doctor Vikatan: என் வயது 67. அடிக்கடி உடல்நலமின்றி படுத்து விடுகிறேன். என்னைப் பரிசோதிக்கும் மருத்துவர் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் நுரையீரலில் சளி சேர்ந்திருப்பதாகவும் சொல்லி மருந்துகள் தருகிறார். சில நாள்களில் மீண்டும் அதே பிரச்னை வருகிறது. இது ஏன்? தவிர்க்க முடியுமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிநீர்ச்சத்துக் குறைபாடு என்பது சிறு குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கும். நம் உடலில் `இன்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’, `எக்ஸ்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’ என முக்கியமான…

virat kohli says ms dhoni was the only one to reache out to him after quiting test captaincy/கேப்டன்சியை நான் உதறியபோது தோனி மட்டும்தான் எனக்கு மெசேஜ் செய்தார்

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியபோது மகேந்திர சிங் டோனி மட்டுமே தனக்கு மெசேஜ் செய்ததாக விராத் கோலி தெரிவித்துள்ளார்.விராட் கோலி தனது  வாழ்க்கையில் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருந்த சமயம், 2022 ஜனவரியில் டெஸ்ட் கேப்டன் பதவியை கைவிடும் எதிர்பாராத முடிவை எடுத்தார். தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்த பிறகு கோலி தனது முடிவை சமூக ஊடக பதிவு மூலம் அறிவித்தார்.டி20 உலகக் கோப்பை…

லாக்அப் மரணம்: கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர்; காவலர்கள் சஸ்பெண்ட் | tribal youth dies in custody, 5 officers suspended in Madhya Pradesh

மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் மன்பூர் எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அர்ஜுன் சிங்கரே (19). கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கொள்ளை சம்பவத்தின் கீழ் விசாரணை என்ற பெயரில் காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். அடுத்த நாள் காவலர்களின் கொடூர தாக்குதலால் அர்ஜுனின் உடல்நிலை மோசமடையவே, அவர் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மரணம்சித்திரிப்புப் படம்இதனையறிந்த அர்ஜுனனின் உறவினர்கள், சனிக்கிழமை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று…