Daily Archives: September 2, 2022

பேட்டிங்கில் எந்த இடத்திலும் களமிறங்க முடியும் – மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ் | Suryakumar Yadav says can play anywhere in the batting

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். ஒரு…

aval evening snacks recipes aval vadai and aval cutlet

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து வந்த பண்டிகைகளில் பிரதானமாக வைத்து படைக்கப்பட்டது அவல்தான். இதை பெரும்பாலும் என்ன செய்வதென்று தெரியாமல் குப்பையில் போடலாம் அல்லது பறவைகளுக்கு வைக்கலாம். ஆனால் இனி அப்படி வாங்கி வீண் செய்ய வேண்டாம். இப்படி சுட சுட கிளைமேட்டிற்கு ஏற்ப மாலையில் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம். அப்படி அவல் வடை மற்றும் அவல் கட்லெட் செய்ய ரெசிபி இதோ….தேவையான பொருட்கள்அவல் – 1 கப் கடலை மாவு – 2…

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி: காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் பிரணாய்

ஜப்பான்: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தய சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் கியனை பிரணாய் வீழ்த்தினார். Source link

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர், மோகன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.  Source link

hardik pandya is next dhoni and will become captain soon says harbajan singh | ஹர்திக் பாண்டியாதான் அடுத்த தோனி, விரைவில் கேப்டனாவார்

ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வேண்டும். அவர்தான் அடுத்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்தான் அடுத்த தோனி என்று முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய…

“வீட்டில் எப்படி நண்பர்கள் கூடி தொழுகை நடத்தலாம்?”- வழக்கு பதிவுசெய்துவிட்டு ரத்து செய்த உ.பி போலீஸ் | ‘Namaz at home’: UP Police drop FIR against 26 Muslims, say video ‘fudged’

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஹெபூர் என்ற இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த மசூதி இல்லாமல் இருக்கிறது. முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து எதாவது ஒரு வீட்டில் தொழுகை நடத்தினாலும் அதற்கும் கிராமத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த 24-ம் தேதி 26 முஸ்லிம்கள் ஒன்று கூடி அங்குள்ள வீடு ஒன்றில் தொழுகை நடத்தினர். இதற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திர பால் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது குறித்து போலீஸிலும் புகார் செய்தார். அதில் 16 பேரின்…

நான் அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஐ.கருப்பையா, பசும்பொன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழகத்தின் நிகர வருமானம்  குறைந்துள்ளதற்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு…

இன்னமும் கத்துக்குட்டியா, வளர்ந்துவரும் சூப்பர்பவரா? ஆப்கானிஸ்தானின் எழுச்சி சொல்வது என்ன? | Asia Cup 2022 is witnessing the rise of Afghanistan cricket

அணியின் கேப்டன் நபி, இதைப் பற்றி சொல்லும் போது, “பௌலர்கள் தங்களது திறனால் பெற்றுத் தந்த குறைந்த ஸ்கோரைக் கூட, எங்களது பேட்டிங் யூனிட்டால் சேஸ் செய்ய முடியாதென்பதே கடந்த காலகட்டங்களில் எங்கள் மீதான விமர்சனமாக இருந்து வந்தது. அதை இந்தப் போட்டிகளில், மாற்றிக் காட்டியிருக்கிறோம்” எனக் கூறியிருந்தார். இந்தப் புள்ளியில்தான் ஆப்கன் புதிதாகத் தெரிகிறது. கடந்த 2018 ஆசியக் கோப்பையில் கூட, 50 ஓவர்கள் ஃபார்மேட்டில் ஆடிய போது, இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷை…

nuts payasam recipe | நட்ஸ் பாயாசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? சிம்பிளான ரெசிபி இதோ…. – News18 Tamil

பாயாசம் என்றாலே அது சேமியா பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் என்ற வரையறைக்குள் முடிந்துவிடும். ஆனால் இன்று உணவில் பல கலைகள் வந்துவிட்டதால் தினம் தினம் பல வகையான ரெசிபீக்கள், டிஷுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பாயாசத்திலும் புதிய வகை பலராலும் பகிரப்படுகிறது. அதுதான் நட்ஸ் பயாசம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நீங்களும் சுவைக்க விரும்பினால் இதோ ரெசிபி..தேவையான பொருட்கள் :பாதாம் – 20 கிராம் பிஸ்தா – 20 கிராம் முந்திரி – 20…