Monthly Archives: August, 2022

‘‘மன்னிப்பு வேண்டாம்; கொண்டாடப்பட வேண்டியது’’ – வெண்கலம் வென்றதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் ஆறுதல் | PM Narendra Modi Console Emotional Pooja Gehlot cries for winning Bronze medal

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் ஈர்த்துள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலம் வென்றிருந்தார். பதக்கம் பெற்றாலும் மகிழ்ச்சியடையாத பூஜா, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார். கண்ணீருடன் பேசிய…

இறால் தொக்கு தோசை, சிக்கன் ஊத்தப்பம், ஜவ்வரிசி கார தோசை | வீக் எண்ட் ரெசிப்பீஸ் | week end recipes – non veg dosai special

தேவையானவை:இட்லி அரிசி – அரை கிலோஉளுந்து – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 5உப்பு – தேவையான அளவுசோம்பு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு துண்டுஎண்ணெய் – தேவையான அளவுஜவ்வரிசி கார தோசைசெய்முறை:ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர…

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் ஊழல் வழக்கு உலக வங்கியின் விதிகளை மீறி டெண்டரில் முறைகேடு செய்துள்ளார்: விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்; ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.400 கோடி டெண்டர் ஊழல் வழக்கில், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றும், உலக வங்கியின் விதிகளை மீறி டெண்டரில் முறைகேடு செய்துள்ளார் என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வழக்குத் தொடர்ந்த திமுக சட்டத்துறை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் ரூ.4800 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து…

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் – News18 Tamil

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 57 கிலோ எடைப் பிரிவில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா நைஜீரியா வீரர் எபி கெவெனிமோ-வை எதிர்கொண்டார். இதில் ரவிக்குமார் தஹியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதன் மூலம் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதேபோல் ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் நவீன்,…

கட்டாயம் ட்ரை பண்ண வேண்டிய இந்திய ராஜ வம்சங்களை சேர்ந்த 7 உணவுகள்…

India’s Royal Dishes | டெல்லி தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியாவின் பராம்பரியம் மற்றும் நமது மசாலா பொருட்களின் பெருமையை பறைசாற்றும் வகையிலான உணவு வகைகள் ஏராளம். அதில் நீங்கள் கட்டாயம் முயற்சித்து பார்க்க வேண்டிய 7 ரீச்சான உணவு வகைகளை கொண்டு வந்துள்ளோம். நன்றி

33-வது கொரோனா தடுப்பூசி முகாம்: காலை 11.30 மணி வரை 3,73,016 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை: 33-வது கொரோனா தடுப்பூசி முகாமில் காலை 11.30 மணி வரை 19,195 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1,12,207 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். காலை 11.30 நிலவரப்படி 2,38,614 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. Source link

அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா: பாஜவுக்கு தாவ திட்டம்

சண்டிகர்: அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரியானாவில் ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பாஜ கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு கட்சி மாறி வாக்களித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று அவர்…

Doctor Vikatan – பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்… கருத்தடை தேவையா? I Doctor Vikatan – When can you have sex after giving birth

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பீரியட்ஸும் வராமலிருக்க வேண்டும். எனவே தாய்ப்பால் மட்டுமே கொடுத்துக் கொண்டும், பிரசவமான ஆறு மாதங்கள் வரை பீரியட்ஸ் வராமலும் இருப்பவர்கள், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம். அது அவர்கள் மீண்டும் கருத்தரிக்கத் தயாராகிவிட்டதையே குறிக்கும். அவர்களுக்கு கருத்தடை அவசியம். ஆணுறை உபயோகிக்கலாம் அல்லது பிரசவமானபோதே காப்பர்…

வளையத்துக்குள் கார்ல்சன்; எலும்புமுறிவிலும் விளையாட வந்த வீராங்கனை – செஸ் ஒலிம்பியாட் சுவாரஸ்யங்கள்! | Chess Olympiad highlights exclusive photo album

வளையத்துக்குள் கார்ல்சன்; எலும்புமுறிவிலும் விளையாட வந்த வீராங்கனை – செஸ் ஒலிம்பியாட் சுவாரஸ்யங்கள்! நன்றி

1 47 48 49 50 51 63