பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குஜராத் அரசின் கொள்கை முடிவால் குற்றவாளிகள் விடுதலை | Bilkis Bano gang-rape case: 11 life imprisonment convicts walk out of Godhra sub-jail
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் கர்ப்பிணி பில்கிஸ் பானோ என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர் குடும்பத்தினர் 7 பேர் கொலைசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், ஜனவரி 21, 2008 அன்று மும்பையில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. அதையடுத்து, 2018-ம் ஆண்டு இந்த வழக்கில்…









