Pregnant lady harika dronavalli won bronze in Chennai chess olympiad
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி கடந்த 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் அனைவரும் பாராட்டும் படி சிறப்பாக நடத்தியது தமிழக அரசு.மேலும் இந்த போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி வழங்கியது தமிழக அரசு. இதில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றவர் ஹரிகா துரோணோவள்ளி. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா நிறைமாத…









