Daily Archives: August 2, 2022

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உதவ வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உதவ வேண்டும் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த வாரத்தில் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மதுரையில் கனமழை காரணமாக, ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். தொடர்…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் சோக உணர்வு vs மனச்சோர்வு‘‘நாங்கள் மிகவும் அன்புடன் வளர்த்து வந்த எங்கள் நாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டது. வீட்டில் … Source link