Monthly Archives: July, 2022

19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம்

சென்னை: நாடாளுமன்றத்தில் 19 எம்பிக்களை நீக்கம் செய்திருப்பது ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்களவையில், மக்கள் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையுயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க…

IND vs WI | சுப்மன் கில், சஹாலின் அசத்தல் ஆட்டம் – மே.இ. தீவுகளை வொயிட்வாஷ் செய்தது இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை…

ராமநாதபுரம்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி! | police arrested a woman who killed her husband along with 2 men

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர் வெளிநாட்டில் பரோட்டா மாஸ்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மனைவி சாந்தி தன்னுடைய 3 குழந்தைகளுடன் சிங்கனேந்தலில் வசித்து வந்தநிலையில், சாந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் சகோதரர் முறை கொண்ட கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது.இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து பிச்சைக்கனி திடீரென சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார். அப்போது மனைவியின் திருமணம் மீறிய உறவை அறிந்து அவரைக்…

குறுவை பயிர் காப்பீடு அறிவிப்பு அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சென்னை: குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற…

CM MK Stalin Plays Chess With AICF Chief Sanjay Kapoor

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அகில இந்தியா செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளைத் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு கடந்த 4 மாதங்களாக அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் சேர்ந்து செய்து வருகிறது.உலகிலேயே மிகப் பெரிய செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெற இருந்தது, உக்ரைன் ரஷ்யா போரால் அது தடைப்பட, இந்தியாவில்…

high cholesterol foods to increase hdl

கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் முக்கிகமான கொழுப்புகளில் ஒன்று. உண்மையில், பலரும் நினைப்பது போல, கொலஸ்ட்ராலை ஒரு கெட்ட விஷயமாக பார்க்கவே கூடாது. கொலஸ்ட்ரால் ஒருவரது உடலில் இயற்கையாக உற்பத்தியாகிறது மற்றும் உணவின் மூலம் கிடைக்கிறது. உங்கள் உடல் சீராகச் செயல்பட உடலுக்குக் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது.அதுமட்டுமின்றி நாம் சாதாரணமாக உண்ணும் பால் பொருட்கள், இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றின் மூலம் உடலுக்கு கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. இந்த உணவுகளை நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக சாப்பிட்டால்,…

செஸ் ஒலிம்பியாட்: நரேந்திர மோதி படத்துடன் தயார் நிலையில் மேடை – கடைசி நேர பரபரப்பு

19 நிமிடங்களுக்கு முன்னர்44ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை பேனர்களில் இடம்பெறச் செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், எல்லா இடங்களிலும் மோதியின் படத்தை வைத்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகியிருக்கிறது தமிழ்நாடு அரசு. சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சென்னை நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள்…

புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகர் நியமனம் அதிமுகவில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவில் அமைப்பு செயலாளராக, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளராக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், வக்கீல் அணி தலைவராக திருமாறன், வக்கீல் பிரிவு செயலாளராக ஆர்.வி.பாபு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்டங்கள் 4ஆக…

ரிஷப் பண்ட் நடத்திய ரகளையான இன்ஸ்டாகிராம் லைவ்; `சர்ப்ரைஸ்’ தோனியின் ரியாக்‌ஷன் என்ன? | Viral Video | MS Dhoni’s Cameo During Rishabh Pant’s Instagram Live

இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது மேற்கிந்தியத் தீவுகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் ஒன்றும் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், நேற்று இரவு இன்ஸ்டாவில் லைவ் ஒன்றை நடத்தினார்.அந்த லைவில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்வும் பங்கேற்றனர். பின் ரிஷப் பண்ட், தோனியை இந்த லைவில் பங்கேற்க வைக்க வீடியோ…

மாம்பழ ரவை கேக் | Mango Semolina Cake

தேவையான பொருட்கள்:மாம்பழ விழுது – 1 கப் ரவை – 1/2 கப்   மைதா – 1 கப்   சர்க்கரை – 1 கப் பால் – 1 கப்  நெய் – 1/4 கப்  பாதாம் எசென்ஸ் – 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி  பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி  உப்பு – ஒரு சிட்டிகை  செய்முறை:பாத்திரத்தில், மாம்பழ விழுது, நெய், பால், பாதாம் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.…

1 6 7 8 9 10 62