Monthly Archives: May, 2022

செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல – ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், JAMIE MCANSHபடக்குறிப்பு, ஜேமி மெக்ஆன்ஷ்பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர் எவரெஸ்ட் சென்றுள்ளனரே என்றால், இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் முடங்கிய பிறகு தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடந்து, ஊன்றுகோலுடன் மலையேறியுள்ளார் இவர். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome)…

சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்

சென்னை: சென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல்…

டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? – News18 Tamil

உலகில் உள்ள ஆடம்பர டீ-க்கள் பற்றி தெரியுமா? சர்வதேச தேயிலை தினம் ஆண்டுதோறும் மே 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தேயிலையின் நீண்ட வரலாறு, ஆழமான கலாச்சார, பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலான மக்கள் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் டீ வெறியர்களாகவே இருப்பார்கள். காலை, மதியம், மாலை, இரவு என மாறி மாறி டீ குடிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பவர்கள் பலர். தேயிலையின் வரலாறு அதன் சுவைகள் மற்றும்…

MI v DC: ஆர்சிபி ஹேப்பி அண்ணாச்சி – பண்ட் தவறுகளால் `ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ்’ வெற்றி! | Mumbai Indians defeated Delhi Capitals which helped RCB to enter the Playoffs

அவ்வளவு உறுதியாக நம்பும்பட்சத்தில் யாரும் துணைக்கு இல்லாவிட்டாலும் கேப்டன் என்ற முறையில் ரிஷப் பண்ட் ஆளுமையோடு அந்த ரிவியூவை எடுத்திருக்க வேண்டும். இரண்டு ரிவியூக்களை கையில் வைத்துக் கொண்டு வென்றேயாக வேண்டிய போட்டியில் டிம் டேவிட்டுக்கு ரிவியூ எடுக்கத் தயங்கிய அவரின் மனநிலையை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ரிஷப் பண்ட் சரியாகச் செய்திருந்தால் போட்டியை வெல்லும் வாய்ப்பே டெல்லிக்கு கிடைத்திருக்கும். பிளேஆஃப்ஸிற்கும் தகுதிப்பெற்றிருக்கலாம்.ரிஷப் பண்ட் தவறுகள்ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் மட்டும் ஜெர்ஸியின்…

முத்தத்திற்கு கணவரிடம் அனுமதி வாங்கினீர்களா? – வில்லங்க கேள்விக்கு நடிகையின் பளீர் பதில்

Deepika Padukone: இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போது முத்தக் காட்சிகளை வைத்து தீபிகா படுகோனை பலரும் விமர்சித்து இருந்தனர். Source link

ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தியின் உருவப் படத்துக்கு…

IPL 2022 | ரோவ்மேன் பாவெல், ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டம் – மும்பைக்கு 160 ரன்கள் இலக்கு | Delhi Capitals scores 159 runs against Mumbai Indians

மும்பை : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்களை சேர்த்தது. 15வது ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தவகையில் இன்றைய 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, டேவிட் வார்னர் இணை தொடக்கம்…

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் ஒன்றாக நடத்தப்பட்ட வந்த துரித உணவகம், பங்க் கடை, பழரச கடைகளிலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. Source link

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்…

1 20 21 22 23 24 70