Daily Archives: May 16, 2022

how to make rasam without tomato

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலரும் தக்காளி இல்லாமல் சமையல் செய்வது எப்படி என்றுதான் யோசித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரின் வீட்டிலும் எப்போதும் கட்டாயம் இருக்கும் ரசமும் தக்காளி இல்லாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :புளி – சிறிதளவு எண்ணெய் கடுகு மஞ்சள் – சிறிதளவு பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை கொத்தமல்லி தழை – சிறிதளவு கருவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 உப்பு –…

காமன்வெல்த் போட்டிகள் 2022 | இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு | Commonwealth Games 2022 women Wrestlers to represent India in wrestling

பர்மிங்காம்: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் பிரிவில் தேர்வாகியுள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது. லக்னோவில்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Source link

மக்கள் முகம் காண ஆவலுடன் இருக்கிறேன் திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை தொடர்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாமல் உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பத்தாண்டுகால இருளை விரட்டி, புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உயர்வான திட்டங்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்கள, அரசின் அறிவிப்புகளை முழுமையாகச் செயல்படுத்தும் அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில்…

அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும். | will Consanguine marriage lead to Retinitis pigmentosa

100 பேர் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 70 பேருக்கு நேர் பார்வை நன்றாகவே இருக்கும். ஆனால் பக்கவாட்டுப் பார்வை குறைவாக இருக்கும். மீதமுள்ள 30 பேருக்கு நடுப் பார்வை குறைவதால் எழுதுவதும், படிப்பதும் குறைந்துவிடும். ஏனெனில் கண்ணின் மையப்பகுதியான மேகுலா வழியாகத்தான் எழுதுவது, படிப்பதெல்லாம் நடக்கிறது. அந்தப் பகுதியில் `மேகுலோபதி’ (maculopathy) எனும் பாதிப்பு வந்திருக்கும். கண் பரிசோதனைசில நேரங்களில் அந்தப் பகுதியில் நீர் கோக்கலாம். அதை `ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி’ (OCT ) எனும்…

“நான் கொடுத்து பழகிட்டேன், அவங்க குடிச்சி பழகிட்டாங்க!”- சந்தை மறைந்தாலும் தொடரும் சேமியா பாயாசக்கடை | This elder person is selling Semiya Payasam every day to not disappoint his customers

“நான் கொடுத்து பழகிட்டேன், அவங்க குடிச்சி பழகிட்டாங்க. அதனால, இந்தக் கடையை விட முடியலை. என்னைத் தேடி வர்றவங்களை ஏமாத்தக்கூடாதுன்னுதான் இன்னைக்கும் பாயாசக்கடையை போட்டுக்கிட்டு இருக்கேன்” என்று கூறி நெகிழ வைக்கிறார் சின்னதுரை.அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்,”30, 40 வருஷத்துக்கு முன்னால எல்லாம், இங்க சுத்திலும் கடைகளா இருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். காய்கறியில இருந்து ஜவுளி, பேன்ஸி, கருவாடு வரைக்கும் எல்லாமும் ஒரே இடத்துல கிடைக்கும். நூற்றுக்கணக்கான மூட்டைகள்ல பச்சை காய்கறிகள், தேங்காய் எல்லாம் வந்து இறங்கும்.சேமியா பாயாசம்புதுக்கோட்டை,…

மாமியாரை கொடூரமாகத் தாக்கிய மருமகள்; வைரலாகிய வீடியோ; காவல்துறை நடவடிக்கை! I Daughter in law caught on camera thrashing 105 year old mother in law

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 105 வயதாகும் தன் மாமியாரை அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில் வசிக்கும் பகவான் பாலி என்பவரின் மனைவி, ஆர்த்தி குப்தா. இவர், பகவான் பாலியின் 105 வயதாகும் தாய் ஜெயராம் தேவியைத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. Old age (Representational image)Pixabayஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, மாமியாரைத்…

சொல்லிட்டாங்க…

* எதிர்கட்சிகள் திமுக அரசு மீது குறைகளையும் புகார்களையும் முன்வைத்தபோது, அமைச்சர்கள் ஆதாரங்களுடன் விளக்கினர். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.* பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். – அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* காதல் தோல்வி அடைந்த இளைஞன் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசியது போல, சிபிஐயை பாஜ அரசு பயன்படுத்துகிறது. – மகாராஷ்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே* விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் ஏழைகள். ஏதுமற்றவர்கள்.…

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…

நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை … Source link

1 2 3