ஐநா மனித உரிமை கவுன்சில்: பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து விமர்சனத்திற்கு இந்தியாவின் பதில் என்ன?

Share

ஐ.நா. மனித உரிமை கவுன்சில், இந்தியா - சுவிட்சர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தியா, சுவிட்சர்லாந்தில் இன்னும் இனவெறி, பாகுபாடு மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான வெறுப்பு நிலவுகிறது என்பதை நினைவு கூர்ந்ததுடன், முதலில் தன் சொந்த நாட்டில் நிலவும் சவால்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்துக்கு அறிவுறுத்தியது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பல நாடுகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தன.

அப்போது, சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், கருத்துச் சுதந்திரத்தையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து கூறியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com