Kohli: `இந்திய கிரிக்கெட் வீரராக என்ன செய்ய வேண்டும்?’ – சிறுவனின் கேள்வியும் வைரலாகும் கோலி பதிலும் | virat kohli and delhi boy convo video goes viral

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் நாளை களமிறங்குகிறார். கோலியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2015-க்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் கடந்த வாரம் களமிறங்கினார்.விராட் கோலிஜம்மு காஷ்மீருக்கு எதிரான அந்த ஆட்டத்தில் மொத்தமாக இரண்டு இன்னிங்ஸ்களையுமே சேர்த்து 54 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் ரோஹித்.…

IND vs ENG 3வது டி20: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியும் இந்தியா தோல்வி – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக29 ஜனவரி 2025, 03:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171…

2024-ம் ஆண்டின் சிறந்த வீரர் ஜஸ்பிரீத் பும்ரா | Jasprit Bumrah named icc cricketer of the Year 2024

துபாய்: 2024-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி-யின் சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வென்றுள்ளார். 31 வயதான பும்ரா, நேற்று முன்தினம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ரா இடம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டிருந்தார். திறன், துல்லியத்தன்மை, தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை அவருக்கு…

`22 வருஷமா போராடிட்டு இருக்கோம்; ஆனா அரசு…’ – ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்டி

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடக்கும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனிடம் இது தொடர்பாக பேசினோம்.  பொ. அன்பழகன் “1.1. 2004-ல்…

Varun Chakaravarthy : ‘முடிஞ்சா தொட்டுப் பார்!’ – மீண்டும் ஒரு 5 விக்கெட் ஹால்; அசத்தும் வருண் சக்கரவர்த்தி! | About Varun Chakaravarthy’s Fifer

இந்நிலையில்தான், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. நடப்பு டி20 தொடர் தொடங்கியது. முதல் போட்டியே கொல்கத்தாவில். ஈடன் கார்டன் வருணுக்கு பழக்கப்பட்ட மைதானம். கடந்த மூன்று ஐ.பி.எல் சீசன்களில் சராசரியாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அதில் பெரும்பாலானவை ஈடன்கார்டனில் எடுக்கப்பட்டவை. அந்த அனுபவம் வருணுக்கு கைக்கொடுத்தது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வருண்Ajit Solankiபட்லர், ப்ரூக், லிவிங்ஸ்டன் என வீழ்த்தியதெல்லாமே பெரிய தலைகள். வெகுமதியாக மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. சேப்பாக்கத்தில்…

தமிழ்நாடு: மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 ஜனவரி 2025, 16:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.புதுச்சேரியின் காரைக்கால், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று இரவு (ஜனவரி…

ஹர்திக் முயற்சி வீண்: இந்திய அணி தோல்வி | IND vs ENG 3-வது டி20 | ENG beat IND by 26 runs

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 3-வது ஆட்டத்தில் ராஜ்கோட்டில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ்…

Mitchell Owen: 'அன்று ஹோபர்ட் ரசிகன்; இன்று அதே அணியின் சாம்பியன்' – Big Bash லீக்-ஐ அதிர வைத்த ஓவன்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான லீகான பிக்பேஸ் லீக் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி தண்டர்ஸ் அணிக்கும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி சுலபமாக வென்று சாம்பியனாகியிருக்கிறது. மிட்செல் ஓவன் என்கிற வீரர் அதிரடியாக சதமடித்து ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் சாம்பியனாக காரணமாக இருந்தார். இந்த மிட்செல் ஓவன் ஹோபர்ட் அணியின் தீவிர ரசிகர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயதில் மைதானத்தில் ரசிகர்களோடு ரசிகராக ஓவன் ஹோபர்ட் அணிக்காக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் இப்போது…

சீமான் பிரபாகரனை சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?

பட மூலாதாரம், TWITTERபடக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 28 ஜனவரி 2025, 04:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக…