கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album | Coimbatore’s International Standard Hockey Ground will be inaugurated by Deputy CM

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.Published:Yesterday at 2 PMUpdated:Yesterday at 2 PM நன்றி

திருப்பூர்: திமுக ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி பேச்சு|“India Trusts Stalin,” Says Kanimozhi at DMK Women’s Meet

திருப்பூர், காரணப்பேட்டையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது…”இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம். காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல… இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம். நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி – நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த நம்பிக்கையை…

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த இந்திய அளவிலான A கிரேட் கபடிப்போட்டி க்ளிக்ஸ்! Glimpses from the All India A-Grade Kabaddi competition held at Sacred Heart College, Tirupattur!

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற ஏ கிரேட் கபடி போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில் ரெட் ஆர்மி, இந்தியன் நேவி, கிரீன் ஆர்மி, SSD டெல்லி அணிகள் பெண்கள் பிரிவில் SCR ஹைதராபாத், PKR கோபி ஈரோடு, SAI குஜராத், SSB ராஜஸ்தான் அணிகள் கோப்பைகளை வென்றன.Published:Today at 5 PMUpdated:Today at 5 PM நன்றி

கேரளா: தவறி விழுந்த ரயில் பயணியை காப்பாற்றிய பெண் காவலர்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link

ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌ பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூர்வீக சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். கண்மூடித்தனமான காடழிப்பு மற்றும் வனவிலங்கு வேட்டையின் காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.முதல் முறையாக தென்பட்ட யானை தற்போதைய வன பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. அதேவேளையில் வனவிலங்குகளின் வாழிட, வழித்தட சிதைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு…

காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?

காணொளிக் குறிப்பு, வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?7 மணி நேரங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பின், ஜூலையில் வங்கதேச மக்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினர்.இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாற, ஒரு கட்டத்தில் ஷேக் ஹசீனா தனது உயிரைக் காப்பற்றிக் கொள்ள இந்தியா வந்தார்.வங்கதேசத்தின் நிறுவனரான ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர்…

மலையில் பதுங்கி காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்அப்போது அவர்கள் மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் அங்கிருந்து தப்பிச் சென்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் பதுங்கியிருந்தார். அங்கும் அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஜோஸ்ஃபினா மகள்கள் இருவருடன் விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த…

‘தந்தையைப் பழிவாங்க 5 வயது மகன் கடத்தல்’ – அன்னூர் போலீசாரிடம் அசாம் கும்பல் சிக்கிய பின்னணி

பட மூலாதாரம், Annur Policeகட்டுரை தகவல்’தங்களின் ஐந்து வயது மகனைக் காணவில்லை’ என, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்-பர்வீன் தம்பதி கோவை, அன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது டிசம்பர் 25-ஆம் தேதி நேரம் மாலை 7.30 மணி.’சம்பள பாக்கியைத் தரவில்லை’ எனக் கூறி மகனைக் கடத்தியதோடு தனது செல்போனையும் சிலர் எடுத்துச் சென்றுவிட்டதாக டிசம்பர் 25-ஆம் தேதி அளித்த புகார் மனுவில் இம்ரான் கூறியிருந்தார்.”குழந்தைக் கடத்தல் என்றவுடன் எங்களுக்குப் பதற்றம் ஏற்பட்டது. கேரள போலீசின் உதவியோடு புகார்…

தனியார் இந்திய கபடி அணியில் ஆடிய பாகிஸ்தான் கபடி வீரருக்கு தடை – என்ன நடந்தது? |Pakistani Kabaddi Player Banned After Playing for Private Indian Kabaddi Team – What Happened?

அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தடை செய்திருக்கிறது. பாகிஸ்தான் வீரர்தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் உபைதுல்லா ராஜ்புத்,”கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின்…

தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி.. காரணமும் தீர்வுகளும் என்ன? | Pain so severe that it makes one loathe/hate intimate relationships.. what are the causes and solutions?

தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம்.  குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம்.  அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம்.தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம்.…

1 26 27 28 29 30 1,425