மூளைக்காய்ச்சல்: கோமாவில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் | Encephalitis: Former Australian player Damien Martyn in a coma

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேர்த்தியான பேட்டிங்காகப் புகழப்படும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.டேமியன் மார்ட்டின்இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேமியன் மார்ட்டின் வீட்டில் ஓய்வில் இருந்தார். டிசம்பர் 26 அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பிரிஸ்பேனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக்…

இந்தியா – பாகிஸ்தான் இரண்டில் காலிதா ஜியா யாருக்கு நெருக்கமாக இருந்தார்?

பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, 2015 ஆம் ஆண்டு வங்கதேச பயணத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலிதா ஜியாவையும் சந்தித்தார். (கோப்புப் படம்)கட்டுரை தகவல்காலிதா ஜியா கடைசியாக 2012-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போதைய வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார்.இந்திய அரசாங்கம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவரைச் சந்தித்தனர்.அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவரை மதிய உணவுக்கு அழைப்பு…

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!

தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக…

சூரஜ்: திருத்தணியில் தாக்கப்பட்ட ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றாரா? நடந்தது என்ன?

படக்குறிப்பு, ‘வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்30 டிசம்பர் 2025, 13:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்”அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம்…

2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்​முக் வரை – ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள் ரீவைண்ட் |

உலக அரங்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் திறமையைப் பறைசாற்றியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங். ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், கடுமையான இறுதிப் போட்டியில் சீனாவின் நட்சத்திர வீராங்கனையைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று, உலகக் கோப்பையில் தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நன்றி

“என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க!” – ரவி மோகன் | “Sudha ma’am asked me to look like Hollywood actor Al Pacino!” – Ravi Mohan

இக்காணொளியில் ரவி மோகன், “சுதா மேம் எனக்கு கால் பண்ணி ‘இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு. பிறகு, ‘ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்’னு சுதா மேம் சொன்னாங்க. என்னுடைய…

இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது என்ன நடந்தது? பாகிஸ்தான் அதிபர் சர்தாரி புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (கோப்புப் படம்)29 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மே மாதம் இந்தியாவுடன் ராணுவ மோதல் தொடங்கிய நேரத்தில், தான் நிலத்தடி பதுங்கு குழிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.இருப்பினும், தான் அதை தேர்ந்தெடுக்கவில்லை என்றும், ‘தலைவர்கள் போர்க் களத்தில்தான் இறப்பார்கள், பதுங்குகுழியில் அல்ல’ என்று தனது உதவியாளரிடம் கூறியதாகவும் சர்தாரி குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியின் போது அவர்…

2025: FIFA கிளப் உலகக்கோப்பை டு ஐசிசி சாம்பியன்ஸ் வரை – முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஓர் ரீவைண்ட் | 2025 sports rewind article

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பல முக்கியமான விஷயங்கள் அரேங்கேறி இருக்கின்றன. அந்தவகையில் 2025 உலக அளவில் நடந்த முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம். நன்றி

குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை

தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தவெக தலைவருக்காக மலேசியாவில் கூடிய கூட்டத்தை பார்க்கிறபோது உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருந்தது.செங்கோட்டையன்மலேசியாவில் இதற்கு முன்பு பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியுள்ளனர். இந்த முறை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தமிழகத்தின் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள்…

‘அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்

காணொளிக் குறிப்பு, “90% உடன்பாடு ஏற்பட்டுள்ளது” – டிரம்பை சந்தித்த பிறகு ஜெலென்ஸ்கி கூறியது என்ன?’அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர்”நாங்கள் உடன்பாட்டை நெருங்கி வருகிறோம்.”யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, அதிபர் டிரம்ப் இடையே சந்திப்பு நடைபெற்றது. பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.இந்த சந்திப்பில் நடந்தது…

1 25 26 27 28 29 1,425