வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link
‘பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக!’போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறி வெளியேறுவது விளையாட்டின் வழக்கம். ஆனால், நேற்றையப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்.போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம். துணிச்சலையும் தைரியத்தையும் கொண்டு நின்ற எங்களின் ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இதேபோல எக்காலத்திலும்…
பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் Source link
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடிறன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணிக்காக சஹிப்சதா பர்ஹான், சயீம் அயூப் ஆகியோர் இணைந்து இன்னிங்ஸை…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா, பாகிஸ்தான்14 செப்டெம்பர் 2025, 15:46 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தது. பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப், பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொள்ளும் பந்துகள் அனைத்தையும் அடித்து ஆடும்…
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளாதது சர்ச்சையானது.டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா. சூர்யகுமார் யாதவ், பௌலிங் தேர்வு செய்வதே தங்களது திட்டமாக இருந்தது என்பதைத் தெரிவித்தார். சல்மான் அலி ஆகா – சூர்யகுமார் யாதவ் முதல் இன்னிங்ஸ்இரு அணியினரும் தங்களது…
துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர். இரண்டு கேப்டன்களுக்கும் உற்சாகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் டாஸின்போது வழக்கமான செயல்முறையின்படி இருவரும் கைகொடுத்துக்கொள்ளவில்லை. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இருவரும் தங்களது அணியினரின் பட்டியலை நடுவரிடம் கொடுத்துவிட்டு, வர்ணனையாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிவிட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.Team…
லிவர்பூல்: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர் பதித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின். இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு…
பட மூலாதாரம், Universal Images Group via Getty Imagesபடக்குறிப்பு, 6 ஆம் நூற்றாண்டு செயின்ட் கேத்தரின்ஸ் என்பது உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் கிறிஸ்தவ மடாலயமாகும்.கட்டுரை தகவல்எழுதியவர், யோலாண்டே நேல்பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2025, 03:03 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பல ஆண்டுகளாக, சுற்றுலாப் பயணிகள் பெடோயின் வழிகாட்டிகளுடன் சினாய் மலையில் ஏறி, பாறைகள் சூழ்ந்த அழகிய இடத்தில் சூரிய உதயத்தை ரசித்து வந்துள்ளனர். சிலர் மற்ற மலையேற்ற பயணங்களிலும்…
புதுடெல்லி: “பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமென எண்ணுவதுதான் எனக்கு கோபம் வருகிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். ‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் PlayCom 2025 நிகழ்வில் சனிக்கிழமை அன்று கபில் தேவ் பங்கேற்றார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். டி20 கிரிக்கெட் லீக், தோனி – ரோஹித் ஒப்பீடு குறித்தும் அவர் பேசியுள்ளார். “இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள்…