திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக நடவடிக்கைகளால் உணவுத்துறையில் ரூ.2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்.!
சென்னை : திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் :-கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பொது…









